கடன் பெருபவர்களின் எண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும்❓
கடன் பெருபவர்களின் எண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும்❓ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை…