மனிதர்களில் சிறந்தவர்கள்-ஏக இறைவனை நம்பியவர்கள்
மனிதர்களில் சிறந்தவர்கள்-ஏக இறைவனை நம்பியவர்கள் காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வார்கள். எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஏதாவதொரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் சீரான இயக்கத்திற்குப் பின்னாலும் காரணகர்த்தாவாக ஒரேயொரு இறைவன் இருக்கிறான்.…