Category: பயனுள்ள கட்டுரைகள்

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா?

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா? سنن الترمذى (7 / 259) 1774 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ…

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக்

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக் செல்போன் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இன்றைக்கு இரண்டு வயது குழந்தை முதல் தள்ளாத வயோதிகர் வரை அனைவரின் கரங்களிலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போன் பயன்பாட்டின் மிக அசுர வளர்ச்சியின் அடையாளமாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை…

யார் நல்ல நண்பன் – யார் கெட்ட நண்பன்

யார் நல்ல நண்பன் – யார் கெட்ட நண்பன் ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன்…

மார்க்க சபைகளில் பங்கேர்ப்பதின் முக்கியத்துவம் 

மார்க்க சபைகளில் பங்கேர்ப்பதின் முக்கியத்துவம் மார்க்கத்தை அறியவும், அதன்படி வாழவும், அடுத்தவருக்கு அறிவிக்கவும் தேவைப்படும் வழிமுறைகள் அல்லாஹ்வின் தூதருடைய வாழ்வில் இருக்கின்றன. இவ்வகையில், இறைத்தூதரிடம் வந்து மக்கள் மார்க்கம் கற்றுக் கொண்ட சம்பவங்கள் உள்ளன. பல்வேறு தருணங்களில் நபிகளாரே மக்கள் கூடியிருக்கும்…

இத்தா என்பது என்ன?

இத்தா என்பது என்ன? இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த…

அனைத்து வகையான இத்தாக்களின் கால அளவு.

அனைத்து வகையான இத்தாக்களின் கால அளவு. கணவனை இழந்த பெண்களின் இத்தா. (4 மாதம் 10 நாள். கற்பிணி பெண்கள் தவிர வேறு யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை) உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்…

செல்போனில் சீரழியும் இளைஞர்கள்

செல்போனில் சீரழியும் இளைஞர்கள் நவீன விஞ்ஞான சாதனங்களால் மனிதனுக்கு பயன் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன் படுத்தவில்லை என்றால் நம்மை அது நரகத்தின் அதள பாதாலத்தில் கொண்டு போய்விடும்.அந்த நவீன சாதனங்களில் ஒன்று செல்போன் இளைய சமுதாயத்தை நாமாக்கும் சாதனமாக…

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார்

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார் (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,…

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார்

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார் (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,…

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா? ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் கண்ணேறு பற்றிய செய்தியும் ஒன்றாகும். (கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்) புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம்…

மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள்

மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள் இமாம்களின் வாக்குமூலம் பிரபலமான இமாம்கள் நால்வரும் குர்ஆன் , ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே கூறியுள்ளனர். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மத்ஹபைத்தான் பின்பற்றுவோம் என்று கூறும் உலமாக்கள் இவற்றை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இமாம்களின்…

ரிஸ்கை அதிகப்படுத்த தொழுகை உண்டா?

ரிஸ்கை அதிகப்படுத்த தொழுகை உண்டா? வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் வந்த பிறகு உலகம் கையடக்க அளவில் சுருங்கி விட்டது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வு கூட சொற்ப நேரத்தில் நமது கையில் (மொபைலில்) வந்து விழுந்து…

அமல்களினால் சொர்க்கம் செல்ல முடியுமா????

*அமல்களினால் சொர்க்கம் செல்ல முடியுமா????* *எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது* என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். *அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?* என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *அல்லாஹ் தனது…

இஸ்லாத்தின் பார்வையில் நட்பு..

இஸ்லாத்தின் பார்வையில் நட்பு.. அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி…

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை- Farewell Sermon- خطبة الوداع

*இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை* “இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு…

விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்…

விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்… இன்றைய சமூகம் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் பயணிக்கிறது. நம் அனைவரைவரின் கவனத்துக்கு வந்துள்ளது. சுவர்க்கத்தின் பக்கம் விரைவாக செல்வார்கள் என்ற நிலை மாறி நவீன உலகின் ஆசைகளுக்கு கட்டுபட்டவர்களாக மாற்றம் அடைந்து வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை…

ஜீவனாம்சம் பற்றி தெளிவான விளக்கம்

ஜீவனாம்சம் பற்றி தெளிவான விளக்கம் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாத்தில் ஜீவனாம்சம் வழங்கப்படுவதில்லை’ என்பதும் முஸ்லிமல்லாதாரால் அதிகமாக விமர்சனம் செய்யப்படும் விஷயமாகும். ஷாபானு வழக்கின் போது தான் இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தைக் குறை கூறின…

தலாக்- விவாகம் ரத்து

தலாக்- விவாகம் ரத்து ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதை நாம் காண்கிறோம். ஆணும், பெண்ணும்…

பலதார மணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது

பலதார மணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது எந்த ஒரு சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் அச்சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானது தானா என்பதைத் தான் முதலில் கவனிக்க வேண்டும். நமது நாட்டில் முஸ்லிம்களுக்குப் பலதார மணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்கு அது அறவே தடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள்…

பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும்

பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும் ஆண்கள் பலதார மணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் இந்தப் பிரச்சினையில் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம். முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பது தான் இந்தக்…