அற்பமாக கருதும் விஷயங்களைக்கூட பின்பற்றிய நபித்தோழர்கள்
அற்பமாக கருதும் விஷயங்களைக்கூட பின்பற்றிய நபித்தோழர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம். “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்…