பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓ பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம்கள் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா❓ பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது…