Category: பயனுள்ள கட்டுரைகள்

மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம். இதற்கு அல்லாஹ் கூறும் வழிமுறையை மறக்கின்றோம்:

*மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம்.* இதற்கு *அல்லாஹ் கூறும் வழிமுறையை* மறக்கின்றோம்: அல்குர்ஆன் 2: 152-153———————————— நீங்கள் என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.…

~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம்.

~~~~~~~~~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம். இதுபோல் மறுமையில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா??? அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:~~~~~~~~~~~~~ அல்குர்ஆன் 2:123—————————— ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க…

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன்…

பாங்கு கூறுவதன் சிறப்புகள்

பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.…

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு…

பத்ருப் போரும் அல்லாஹுவின் அற்புதங்களும்

பத்ருப் போரும் அல்லாஹுவின் அற்புதங்களும் இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான். * ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9) * சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின்…

ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள்

ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள் இன்று கடன் என்ற பெயரில் யாசக வேட்டை நடக்கின்றது. இவர்கள் அகராதியில் கடன் வாசகம் என்பது யாசகம் என்ற பெயரைக் கொண்டதாகும். வாங்கும் போதே இவர்கள் யாரிடம் வாங்குகின்றார்களோ, அவர்களை ஒரு வகையாக்கி விட வேண்டும்…

பேரணி, ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா? என்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்புகின்றார். இதற்கு என்ன பதில் கூறுவது?

பேரணி, ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா? என்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்…

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம்

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி அவர்களுடைய சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களது புறக்கணிப்பு என்ற வியூகத்தில் முன்மாதிரி இருக்கின்றது என்று பாராட்டிச் சொல்கின்றான். “உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும்…

 இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன? எகிப்தில் ஹசனுல் பன்னா என்பவர் இக்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கினார். “இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும்’ என்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்று இவர்கள் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் பிரச்சாரத்தையும்…

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அதனை ஏற்காத மக்கள், ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்க்கையையே கடுமையாக எதிர்த்தனர். மரணத்திற்குப்…

மறுமையில் மனிதன் அல்லாஹ்விடம் பொய் பேச முடியுமா❓

மறுமையில் மனிதன் அல்லாஹ்விடம் பொய் பேச முடியுமா❓ மறுமையில் இரண்டு நிலைகளை கெட்ட மனிதன் எதிர்கொள்வான். விசாரணை என்கின்ற ஒரு நிலை. நரகில் கொண்டு செல்லப்படும்/தண்டிக்கப்படும் நிலை. நரகை கண் முன்னே காணும் அவன், ஐயயோ போச்சே..எல்லாம் முடிந்து விட்டதே என…

மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை

மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159…

ஹராம், ஹலால் என்றால் என்ன?

ஹராம், ஹலால் என்றால் என்ன? ஒரு பொருளைத் திரட்டுவதாக இருந்தால் ஹராமான வழியில் திரட்டக்கூடாது. பொருளைத் திரட்டுவது ஹலாலான அடிப்படையில் இருக்க வேண்டும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதித்த காரியம் ஹலால் ஆகும். ஒருவரின் பொருளை அவரது அனுமதியுடன் பெற்றுக் கொள்வதும்…

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள் அமர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றது ஆனால் என்னுடைய தந்தை என்னிடம் தேவையுடையவராக இருக்கின்றார்” என்று கேட்டார். அதற்கு…

ஊருக்கு ஓர் அழைப்பாளரை உருவாக்குவோம் 

ஊருக்கு ஓர் அழைப்பாளரை உருவாக்குவோம் அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில்…

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை ருகூவின் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம். அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான…

நெருங்காதீர்!

நெருங்காதீர்! இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு…

மார்க்கத்தை மறந்த மங்கையர்

மார்க்கத்தை மறந்த மங்கையர் அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும்…

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்! மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண்…