பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ
பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு…