இவ்வுலகில் தண்டனை பெற்றவர் மறுமையின் நிலை என்ன ?
இவ்வுலகில் தண்டனை பெற்றவர் மறுமையின் நிலை என்ன ? உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை;…