Category: மார்க்க கேள்வி பதில்

தூக்கம் உளூவை நீக்குமா?

தூக்கம் உளூவை நீக்குமா? தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன. காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும்…

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா?

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா? இருபுறமும் பிலால் (ரலி) திரும்பியதாக ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸையும், அதன் விளக்கத்தையும் காண்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க,…

நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா❓

நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா❓ நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். அபூ நஜீஹ் இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான…

புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா?

புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா? ஸாஜிதா ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. (ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள்…

உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா?

உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா? நாங்கள் பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறோம். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையில் வசித்து வருகிறோம். அங்கே எங்களுடன் வசிக்கும் இந்து நண்பர் ஒருவர் இந்துதெய்வங்களின் உருவப் படங்களை மாட்டிவைத்து உள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில்…

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா?

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா? அல்லது பிறை 10 & 11வது நாளிலும் நோன்பு நோற்கலாமா? ஆஷுரா நோன்பு எப்போது நோற்க்க வேண்டும் என்பது பற்றி நம்மில் சிலர் பரவலாக முஹர்ரம் பிறை…

RIP- Rest In Peace (பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்) கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா???

RIP- Rest In Peace (பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்) கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா??? RIP என்று கூறுவது கிருஸ்துவர்களின் வழக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் :…

கடன் அட்டை கூடுமா?(credit card?

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை? பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை…

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா?

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா? சபீர் அலி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஃபத்வா ஒன்று பரவிவருகிறது. “நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது” என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் அதற்கான ஆதாரங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, நாற்காலியில் அமர்ந்து…

இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா?

இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா? திருக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும். நபித்தோழர்கள், இமாம்கள், பெரியார்கள் உள்ளிட்ட யாரையும் பின்பற்றக் கூடாது என்பதற்கான ஆதாரங்களை இந்தச் சிறப்பு மலரில் பல்வேறு தலைப்புகளில் பார்த்து வருகிறோம். ஆனால்…

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா? நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர். நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள்…

உறங்கும் போது மரண நினைவு

உறங்கும் போது மரண நினைவு இது அல்லாமல், இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا அல்லாஹ்வே! உனது பெயரால்…

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்றுகூடும் தளமே தர்ஹா

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்றுகூடும் தளமே தர்ஹா மேலும் நபியவர்கள் தமது வாழ்நாளில் இறுதியாகச் செய்த எச்சரிக்கையும் இது குறித்து தான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள் யாரெனில், தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக…

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: அஹ்மத் 4982, 51115 குழிக்குள்…

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? அப்துந் நாசிர் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. எங்களுக்கு மழை…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?

*சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?* ———————————————- *சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.* பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

உணவுகளில் ஹலால் ஹராமை எப்படி பிரித்தறிவது?

உணவுகளில் ஹலால் ஹராமை எப்படி பிரித்தறிவது?? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே…

இஃக்லாஸ் – மறுமை வெற்றிக்கான அடித்தளம்

இஃக்லாஸ் – மறுமை வெற்றிக்கான அடித்தளம் இஸ்லாத்தில் நாம் எந்த நற்காரியத்தைப் புரிவதாக இருந்தாலும் இதை நான் என் இறைவனுக்காக, அவனிடம் கூலி பெறுவதற்காகவே புரிகிறேன் என்ற உறுதியான எண்ணம் கொள்வதே இஃக்லாஸ் ஆகும். வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக…

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா…

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓——————————————-ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஒருவர் பாவம் செய்தால் அவர் செய்த பாவம் அவரையே சாரும். ஒருவர் நன்மை செய்தால் அந்த நன்மையும் அவரைத்தான் சாரும். இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில்…