Category: மார்க்க கேள்வி பதில்

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர்.…

நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா?

நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா? இப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா? விளக்கம் தரவும். நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி…

மறுமையை நாசமாக்கும் கடன்

மறுமையை நாசமாக்கும் கடன்————————————————பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது. நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். (அல்குர்ஆன்:2:282.) கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம் அந்தக்…

இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமாக உள்ளன.

இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமாக உள்ளன. ‘பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம்…

பிறந்தநாள்விழாவிவ்பங்கேற்கவில்லைஅதேபோல்பெண்வீட்டார்விருந்தில்பங்கேற்கவில்லைகேக்மற்றும்நிக்காஹ்சாப்பாடுசாப்பிடலாமா?

பிறந்தநாள்விழாவிவ்பங்கேற்கவில்லைஅதேபோல்பெண்வீட்டார்விருந்தில்பங்கேற்கவில்லைகேக்மற்றும்நிக்காஹ்சாப்பாடுசாப்பிடலாமா? பிறந்த நாள் விழாவிவ் பங்கேற்கவில்லை அதே போல் பெண்வீட்டார் விருந்தில் பங்கேற்கவில்லை கேக் மற்றும் நிக்காஹ் சாப்பாடு சாப்பிடலாமா? உணவு ஹராமில்லை. சபை தான் ஹராம். எனவே சாப்பிடலாம் ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை…

73 கூட்டங்களில் சொர்க்கம் செல்லும் அந்த ஒரு கூட்டம் யார்?

73 கூட்டங்களில் சொர்க்கம் செல்லும் அந்த ஒரு கூட்டம் யார்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்தினர் 73 பிரிவினராகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே…

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா?

அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா? இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் முழுவதும் புழுக்கள் பரவியது என்றும் சில புழுக்கள் உடலிலிருந்து கீழே விழுந்தால் அவர்கள் அவற்றை எடுத்து மீண்டும் தன்…

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா?

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா? இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது. முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர்,…

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்

*மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?* மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் *இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லாதவரை* நாம் நேசித்துக் கொள்ளலாம். நாம் யாரை *நேசித்தாலும் பகைத்தாலும் அல்லாஹ்விற்காக எந்த அடிப்படையிலே* அமைந்திருக்க வேண்டும். *இறை…

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? தொழுகையில் அரபி மொழியில் தான் துஆக் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அத்தஹிய்யாத்திலும், ஸஜ்தாவிலும் மட்டும் எந்த மொழியிலும் கேட்கலாம் என்று தாங்கள் அல்ஜன்னத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி? சிலர் அல்ல;…

*ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம்

*ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம்* உள்ளது என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். இது சரியா? *நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி…

ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்

*ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்* ———————————————————- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *“நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”* அறிவிப்பவர் : *இம்ரான் பின் ஹுஸைன்*…

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும்…

பிறருக்காக நோன்பு நோற்றல்

பிறருக்காக நோன்பு நோற்றல் ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன.…

சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?

*சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?* *ஹஜ் செய்வதை பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,* *“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர…

லுஹர் மற்றும்அஸர் தொழுகையில் இமாம் சப்தமிடாமல் ஓதுவது. ஏன்❓

லுஹர் மற்றும் அஸர் தொழுகையில் இமாம் சப்தமிடாமல் ஓதுவது ஏன்❓ பஜ்ர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் இமாம் சப்தமிட்டு ஓதுகிறார். ஆனால் லுஹர், அஸர் தொழுகையில் அவ்வாறு ஓதுவதில்லையே ஏன்? வணக்க வழிபாடுகளில் சில காரியங்களுக்குக்…

லுஹா தொழுகை

லுஹா தொழுகை முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம். இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி…

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: அஹ்மத் 4982, 51115 குழிக்குள்…

முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்

*முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்* *என்னிடம் ஒரு இந்து சகோதரன் இந்த கேள்வியை கேட்டார்.* (அந்த சகோதரன் இன்னும் கலிமா சொல்லவில்லை. ஆனால் இஸ்லாத்தை நேசித்து வருகிறார்) *நான் கற்சிலையை கடவுளாக ஏற்க்கவில்லை. ஒரு கடவுள் இருக்கிறான்* என்று…

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்களை படைத்துள்ளான்❓

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்களை படைத்துள்ளான்❓ மனிதர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற குறைகள் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன வறுமை, அழகின்மை,…