Category: பயனுள்ள கட்டுரைகள்

கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள்

கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள் ஹஜ் செய்பவர்கள் அரஃபா என்ற பெரு வெளியில் கூடி இருக்கின்ற போது, படைத்த இறைவன் நெருங்கி வந்து தனது அருள் மழையைப் பொழிகின்றான். ஹாஜிகளாக இல்லாத, ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அரஃபா…

நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள் (அரஃபா நாள்

நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள் அரஃபா நாள் குறித்து இன்னும் ஏராளமான சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இறைவன் நரகவாசிகள் மீது கொண்டுள்ள கோபத்தைக் கருணையாகவும் அன்பாகவும் மாற்றி, பெரும் பெரும் கூட்டமாக வேதனையில்…

இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும்

இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும் துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உள்ள மிக முக்கியமான நாள் அரஃபா நாளாகும். அதாவது துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் தான் ஹாஜிகள் அரஃபா என்ற பெருவெளியில் இலட்சோப இலட்ச மக்கள் திரண்டு…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி…

அற்புதமான உதவி

அற்புதமான உதவி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, மனம் தளர்ந்து விடாமல் படைத்த இறைவனை உளமாற நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். அவர்களுக்கு அறியாப் புறத்திலிருந்து தன்னுடைய உதவியை இறக்குவான் என்பதாகும். அல்லாஹ்வின் அற்புதமான உதவியை, அல்லாஹ்வை உளமாற…

அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••• *அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்* •••••••••••••••••••••••••••••••••••••••••• நான் நபி (ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?’’* என்று கேட்டேன். அவர்கள், *உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். *தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’*…

அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…

அல்லாஹுவின் திருப்பெயரால்…•••••••••••••••••••••••••••••அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…••••••••••••••••••••••••••••••இப்ராஹீம் (அலை) அவர்கள் இராக்கிலிருந்து எகிப்துவிற்கு பயணமான போது, ஸாராவின் அழகைப் பார்த்து எகிப்து மன்னன் சாராவை அடைய விரைந்தான். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து அங்கிருந்து வெளியேற்றி வேறொரு பகுதியில் வாழச் செய்து இப்ராஹீமுக்கு ஹாஜர்…

பதவியை கேட்டுப் பெறாதே!

பதவியை கேட்டுப் பெறாதே! ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.…

மோசடி

மோசடி ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்பாக தவிர்ந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் குறிப்பிடும் மூன்று பண்புகளில் இரண்டாவது பண்பு மோசடியாகும். இன்றைய உலகமே மோசடிகளால் நிரம்பி வழிகின்றது. எதில் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற வரையறையே இல்லாமல்…

ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….

•••••••••••••••••••••••••ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….••••••••••••••••••••••••••ஸாரா (அலை) அவர்கள்இறையச்சம் நிறைந்த பெண். குழந்தையின்மை அவரது வயோதிகம் வரை தொடர்ந்தது. இப்ராஹீம் (அலை) அவர்களோடு காலத்திற்கேற்ப ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று வாழும் நிலை! இப்ராஹீம் (அலை) அவர்கள் எங்கு அழைத்துச் செல்கிறாரோ அங்கு…

கருணையாளன்———————

கருணையாளன்——————— நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின்…

ஆடை அணிவதின் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதின் ஒழுக்கங்கள் அல்லாஹ்வின் அருள் ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)…

கனவுகளும் அதன் பலன்களும் – இறுதி பாகம்

கனவுகளும் அதன் பலன்களும் – இறுதி பாகம் கனவுகளின் பலன்கள் நல்ல கனவுகள் நற்செய்தி கூறுபவை என்றால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் காணுகின்ற கனவுகளின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? இது பலருக்கும் இருக்கின்ற சந்தேகம். கனவுகளின் பலன்கள்…

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 03

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 03 நல்ல கனவும், கெட்ட கனவும்..! நல்ல கனவு கண்டால்… நற்செய்தி கூறும் வகையில் நாம் கனவு கண்டால் நமக்கு ஏற்படவுள்ள நன்மையை முன் கூட்டியே அல்லாஹ் அறிவித்துத் தருவதாக கருதிக் கொள்ள வேண்டும். (நல்ல…

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 02

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 02 கனவுகள் மூன்று வகை ‘கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்‘ என்று…

கனவுகளும் அதன் பலன்களும் -பாகம் 01

கனவுகளும் அதன் பலன்களும்-பாகம் 01 இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே‘ என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- இறுதி பாகம்

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- இறுதி பாகம் உண்மையான காரணங்கள் என்ன அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 11

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 11 ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள் இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாக்க் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 10

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 10 உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 09

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 09 ஜுவைரியா (ரலி) அவர்கள் பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற…