Category: பயனுள்ள கட்டுரைகள்

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா? இஸ்லாம் கூறும் குடும்பவியலில், குடும்பத்தின் எல்லா செலவீனங்களும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னால் பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கக் கூடாது என்பதையும்…

தர்ஹாக்களுக்குப் போவது ஜியாரத் அல்ல!

தர்ஹாக்களுக்குப் போவது ஜியாரத் அல்ல! பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது. மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.…

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது? எம்.ஐ. சுலைமான் பிரமிப்பூட்டும் இந்த உலகத்தை இறைவன் எப்படிப் படைத்தான்? எத்தனை நாட்களில் படைத்தான் என்பதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும்…

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா? புகாரி என்ற ஹதீஸ் நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும்…

வேண்டாம் முகஸ்துதி     

வேண்டாம் முகஸ்துதி தன்னைச் சிறந்த பேச்சாளர் என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கம், அழைப்பாளர்களிடம் இருக்கக் கூடாத மோசமான பண்பாகும். இதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என்றால் ஒரு இடத்தில் தனக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லையென்றால் இனி அப்பகுதிகளில் அவர்கள் பயான்…

திக்ர்- இறைவனை நினைவுக் கூர்தல்

திக்ர்- இறைவனை நினைவுக் கூர்தல் உலகில் மனிதனை படைத்த நோக்கமே படைத்த இறைவனை வணங்குவதற்காகத் தான். ஆனால், மனிதனோ தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டவனாக கட்டுப்பாடின்றி வாழ்கிறான். அவ்வாறு இல்லாமல் மனிதன் ஒழுக்கமாக நன்னெறியில் முறைப்படி வாழுவதற்கு, இறைவனை நினைவு கூறுவது…

உறங்கும் போது மரண நினைவு

உறங்கும் போது மரண நினைவு இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا அல்லாஹ்வே! உனது பெயரால் நான் மரணிக்கின்றேன்…

நல்லறங்களில் நீடிப்போம்

நல்லறங்களில் நீடிப்போம் நம்பிக்கையின் அம்சமாக ஏராளமான நற்காரியங்கள், நற்பண்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மனித குலத்தின் நன்மைக்காக வழங்கப்பட்டவை. அவற்றுள் நமக்கு இயன்ற காரியங்களை இறைத்திருப்தியை இலக்காகக் கொண்டு இடைவிடாது செய்தல் வேண்டும். விடைபெறும் ஹஜ்ஜின் போது (நான் மக்காவிலிருந்த…

அநீதிக்கு எதிராகத் தொடர் பயணம்

அநீதிக்கு எதிராகத் தொடர் பயணம் மார்க்கம் அனுமதித்த அடிப்படையில், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணம் முஃமின்களிடம் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும். வரம்பு மீறுவோரைத் தடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதில் தொடர் முனைப்பு அவசியம். இதைப் புரிந்து கொண்டு…

உதவிக்கரம் நீட்டுவோம்!

சொல்வதெல்லாம் உண்மை மார்க்கம் கூறும் நற்பண்புகளுள் முக்கிய ஒன்று உண்மை பேசுவதாகும். அத்திப் பூத்தாற்போல அரிதாக அல்லாமல், அதனை வாழ்வில் வழமையாக்கிக் கொள்ளும்போது அல்லாஹ்விடம் நற்சான்றும் பாராட்டும் கிடைக்கும். உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை…

தொடர வேண்டிய தர்மங்கள்

தொடர வேண்டிய தர்மங்கள் நமது பொருளாதாரத்தை இறைவழியில் செலவழிப்பதற்கு நன்மைகள் உண்டு. ஒருமுறை இருமுறை என்று எப்போது செலவழித்தாலும் நன்மை கிடைக்கும் என்றாலும், அதற்கான வாய்ப்புக்களை தவறவிடாமலும், தட்டிக்கழிக்காமலும் தொடர்ந்து வழங்கும்போது அளப்பறிய நன்மைகள் கிடைக்கும். …இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும்…

கற்போம்! கற்பிப்போம்!

கற்போம்! கற்பிப்போம்! மார்க்கத்தை அறிந்து கொள்வதிலும், அடுத்தவர்களிடம் பரிமாறிக் கொள்வதிலும் அக்கறை செலுத்துவது சாதாரண செயல் அல்ல. வாழ்நாள் முழுவதும் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டிய பண்பாகும். இதன் மூலம் நமது மறுமை வெற்றிக்கான வழி எளிதாகும். “இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை…

வழிபாடுகளைக் கடைபிடிப்போம்!

வழிபாடுகளைக் கடைபிடிப்போம்! நாம் கடமையான வணக்கங்களை சரிவரக் கடைபிடிக்க விட்டால், மறுமையில் குற்றவளியாக நிற்கும் நிலை ஏற்பட்டுவிடும். அதேசமயம், கடமைகளைத் தவறவிடாமல் முறையாக நிறைவேற்றும் போது குற்றமற்ற நிலைக்கு வருவதுடன், அல்லாஹ்வின் பேரன்பும் அருளும் கிடைக்கும். எவன் என் நேசரைப் பகைத்துக்…

படைத்தவனை மறவாதீர்!

படைத்தவனை மறவாதீர்! ஏக இறைவனைப் பற்றிய எண்ணம் என்றும் நம்மிடம் பசுமையாக இருக்கும் வன்ணம், பல்வேறு பிரார்த்தனைகள், திக்ருகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அடிக்கடி அல்லாஹ்விடம் ஆதரவு தேடுவதில் நீடித்திருக்க வேண்டும். மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான்…

மரணத்தை நினைக்க மையவாடி சந்திப்பு

மரணத்தை நினைக்க மையவாடி சந்திப்பு அன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை. அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது தாயாரின் அடக்கத்தலத்தை சந்தித்த பின்னர், ‘நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை)…

உறங்கும் போது மரண நினைவு

உறங்கும் போது மரண நினைவு இது அல்லாமல், இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا அல்லாஹ்வே! உனது பெயரால்…

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது மேலும் நபியவர்கள் கப்ருகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள். கப்ரு பூசப்படுவதையும் அதன்மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் ரலி) நூல்:…

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள்

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள் மனித குலத்திற்கு அருளாகவும் நேரிய வழிகாட்டியாகவும் அருளப்பட்ட திருக்குர்ஆன் மனிதனை வாட்டும் வட்டி குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால்…

கற்பு நெறியில் ஆணும் பெண்ணும் சமமே!

கற்பு நெறியில் ஆணும் பெண்ணும் சமமே! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப்…

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம் செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான். ஓரளவு…