Category: பயனுள்ள கட்டுரைகள்

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது மேலும் நபியவர்கள் கப்ருகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள். கப்ரு பூசப்படுவதையும் அதன்மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் ரலி) நூல்:…

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள்

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள் மனித குலத்திற்கு அருளாகவும் நேரிய வழிகாட்டியாகவும் அருளப்பட்ட திருக்குர்ஆன் மனிதனை வாட்டும் வட்டி குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால்…

கற்பு நெறியில் ஆணும் பெண்ணும் சமமே!

கற்பு நெறியில் ஆணும் பெண்ணும் சமமே! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப்…

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம் செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான். ஓரளவு…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?

*சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?* ———————————————- *சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.* பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்.

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்..————————————— ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் திருக்குர்ஆனை ஓதுவார்கள் சோதனையின் போது தளரமாட்டார்கள் ஏமாற மாட்டார்கள் அனைத்திலும் நன்மையைப் பெறுவார்கள் நற்குணம் நிறைந்திருக்கும் இறைநம்பிக்கையாளனின் சகோதரர்கள் சபிக்க மாட்டார், குறைகூற, கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார் பயனளிப்பதையே ஆசைப்படுவான் ஆதாரங்கள்:-———————-1)…

அமல்களை அழிக்கும் முகஸ்துதி*

*அமல்களை அழிக்கும் முகஸ்துதி* ————————————————- நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தின் தகவல் பரிமாற்ற சாதனங்களில் ஒன்றாக விளங்குவது *ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், இன்ஸ்டோக்ராம்* போன்ற சமூக வலைத்தளங்கள். *ஒரு தகவலை ஒரு நொடியில் உலகின் மூலை முடுக்கிற்கு எடுத்துச்…

இக்லாஸை இழக்கச்செய்யும் ரியாஃ (ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும்.)

இக்லாஸை இழக்கச்செய்யும் ரியாஃ ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும். நற்காரியங்கள் புரிகின்ற போது எண்ணத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்துவது இக்லாஸ் என்றால், நான் ஒரு காரியத்தைச் செய்ததற்காக மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்றும்,…

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் எம்.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம் இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.…

ஆஷுரா தரும் படிப்பினைகள்

ஆஷுரா தரும் படிப்பினைகள் அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1438ஆம் ஆண்டு நிறைவடைந்து, 1439ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தின் பிறை 10 அன்று…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா? அபுஆதில் சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா?

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா? ஆர். அப்துல் கரீம் சமீப காலமாகத் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி ஒரு விமர்சனக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தினர் இவ்வளவு காலம் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு தான் தங்களுக்கு மூல ஆதாரம்…

முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள்

முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள் M. முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம் அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று,…

ஸஹர் நேர பாவமன்னிப்பு

ஸஹர் நேர பாவமன்னிப்பு இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில்…

இறை நினைவும் அதன் நன்மைகளும் (திக்ர்)

இறை நினைவும் அதன் நன்மைகளும் உள்ளங்கள் அமைதியுறும் மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை. இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும்.இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.…

குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு

*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“* ——————————————————- 1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*. நூல்: *முஸ்லிம் (3959)* 2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.* நூல்: *முஸ்லிம் (3977)* 3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று…

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி ஏகத்துவ தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்தபிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை,…

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும் நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ”நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்” (என்று அவர் கூறினார்.) அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்). ”எங்களைப்…

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா?

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக…

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை(ஹஜ்ஜத்துல் விதா) ٱلْحَجّ ٱلْوَدَاع‎, -The Farewell Pilgrimage

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!…