Category: பயனுள்ள கட்டுரைகள்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும் மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது. மிஃராஜ்…

மோசடி & பொறாமை தவிர்க்கும் அடியானுக்கு கிடைக்கும் பரிசு- சொர்க்கம்

மோசடி & பொறாமை தவிர்க்கும் அடியானுக்கு கிடைக்கும் பரிசு- சொர்க்கம்————————————-நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க,…

நல்லறங்களில் நிலைத்திருப்போம்

நல்லறங்களில் நிலைத்திருப்போம் நாம் செய்யும் ஒரு நல்ல அமலுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் வழங்கப்படுவதாக நபிகளார் நற்செய்தி கூறியுள்ளார்கள். நமது நல்லறங்கள் படைத்தவனிடம் நற்கூலி பெற்றுத் தந்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடாமல், அவனது விருப்பத்தையும் பெற்றுத்…

“அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருப்பதும் அவளிடம் செல்வதும் தடை செய்யப்பட்டதாகும்.

“அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருப்பதும் அவளிடம் செல்வதும் தடை செய்யப்பட்டதாகும். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கவனத்தில் வையுங்கள்! கன்னி கழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்; அவர் அவளை மணந்துகொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத)…

நபிகள் நாயகம் (சல்) அவர்களுடைய இறுதிப் பேருரையின் முக்கிய துளிகள் ..

நபிகள் நாயகம் (சல்) அவர்களுடைய இறுதிப் பேருரையின் முக்கிய துளிகள் .. தூதுச் செய்தி இத்துடன் நிறைவு பெற்று விட்டது (ஆதாரம் முஸ்லிம் 2137) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக கருதாதீர்கள்,கொலை செய்யாதீர்கள், திருடாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள் (ஆதாரம் அஹமத் 18219) உங்களிடம்…

பொறுமை

அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீர் அமைதி காண…

ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்!

ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்! உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நியாயவான்கள், நடுநிலை வாதிகள் என்று அத்தனை நபர்களும் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளை முறையாகவும், முழுமையாகவும் பேண வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து விட்டால் அவருக்கு எதிராகக் கடுமையாகக் களத்தில்…

தொழுகையில் நிதானம் தேவை

தொழுகையில் நிதானம் தேவை தொழுகை என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எந்த அளவுக்கு என்றால், தொழுகை நமது பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகிறது. மேலும் பாவமான காரியங்களையும், அருவருக்கத்தக்க காரியங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது. மேலும் இஸ்லாத்தின்…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் 

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

அற்பமாக  கருதும் விஷயங்களைக்கூட  பின்பற்றிய  நபித்தோழர்கள்

அற்பமாக கருதும் விஷயங்களைக்கூட பின்பற்றிய நபித்தோழர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம். “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்…

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம் மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பவர், இல்லாதவர்…

மாமியார் மருமகள் உறவு பற்றி

மாமியார் மருமகள் உறவு பற்றி இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது…

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்

*சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்* —————————————————————— செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.…

நோய் என்பதும் சோதனையே.

*நோய் என்பதும் சோதனையே..* ————————————————— நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், *அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக…

மரணத்திற்கு முன்பாக செய்ய வேண்டியவை

மரணத்திற்கு முன்பாக செய்ய வேண்டியவை இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். எத்தனை கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒன்றிணைவது, “அனைவரும் மரணிக்கக்…

வீணானதை விட்டும் விலகுவோம்

வீணானதை விட்டும் விலகுவோம் பொதுவாக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வீணான, தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்களின் பேச்சிலும், நடத்தையிலும் பெரிய மாற்றம் தென்படும். சின்னத்திரை, சினிமா படங்கள் மற்றும் பாடல்களின் ஓசைகள் ஒடுங்கியும் அதிர்வுகள் அடங்கியும் வீடுகள் அமைதியாய்…

படைப்பினங்களில் மோசமானவர்கள்

படைப்பினங்களில் மோசமானவர்கள் கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும். அபூவாகித் அல்லைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாம்…

கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல்

கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல் வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க…

படைத்தவன் நேசிக்கும் பாவமன்னிப்பு

படைத்தவன் நேசிக்கும் பாவமன்னிப்பு மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய…

உளூவின் பயன்களும் அதன் முக்கியத்துவமும்

உளூவின் பயன்களும் அதன் முக்கியத்துவமும் தொழுகைக்கு உளூ அவசியமானது என்பதை நாம் அறிவோம். அந்த உளூவின் சிறப்புகளைப் பற்றியும், நன்மைகளைப் பற்றியும், உளூவின் மூலம் மறுமையில் கிடைக்கும் பரிசுகளைப் பற்றியும், இந்த உரையில் காண்போம்.. உளூவின் சிறப்புகள் ஒளிரும் உறுப்புகள் உதிரும்…