Category: பயனுள்ள கட்டுரைகள்

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள் அமர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றது ஆனால் என்னுடைய தந்தை என்னிடம் தேவையுடையவராக இருக்கின்றார்” என்று கேட்டார். அதற்கு…

ஊருக்கு ஓர் அழைப்பாளரை உருவாக்குவோம் 

ஊருக்கு ஓர் அழைப்பாளரை உருவாக்குவோம் அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில்…

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை ருகூவின் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம். அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான…

நெருங்காதீர்!

நெருங்காதீர்! இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு…

மார்க்கத்தை மறந்த மங்கையர்

மார்க்கத்தை மறந்த மங்கையர் அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும்…

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்! மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண்…

ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள

ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள நாம் – குர் ஆனுக்கு முரணாக ஒரு கருத்தை ஒரு அறிவிப்பாளர் சொன்னால் அதை மறுக்க வேண்டும். சலஃபி – நம்பகமான அறிவிப்பாளர் என்றால் மறுக்கவே கூடாது. நாம் – அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றால் அந்த…

ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓

ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓ மார்க்கத்தைப் பொறுத்தவரை இரண்டு துருவங்களைக் கொண்டது. அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்க வேண்டும். அறிவை பயன்படுத்தாமல் அப்படியே நம்ப வேண்டிய விஷயங்களை அப்படியே நம்ப வேண்டும். மறுமை, மலக்குமார்கள், ஜின்கள்,…

முஹம்மது நபி ஸல் அவர்கள்…

முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி … ▪︎ தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவர். ▪︎ தனது ஆறு வயதில் தாயை இழந்தவர், முழு அனாதையாக வளர்ந்தவர். ▪︎ உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர், நற்குணமிக்க சிறுவர். ▪︎ தீய குணங்களில்…

தவ்ஹீதில் நான்..

தவ்ஹீதில் நான்.. தொழுகையோ இன்னபிற இபாதத்களோ குறைவாய் இருந்த சிறு பிராயத்தில், மார்க்கத்தில் எமக்கு பிடிப்பினை ஏற்படுத்தித் தந்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்கள். மார்க்கம் என்றால், அறிஞர்கள் சொல்வது மட்டும் தான், நமக்கெல்லாம் எதுவும் புரியாது என்கிற பிரம்மையில் இருந்த காலகட்டத்தில்,…

வழித்தவறும் பெண்களும் & பொறுப்பற்ற பெற்றோர்களும்

*வழித்தவறும் பெண்களும் & பொறுப்பற்ற பெற்றோர்களும்…* \\*பெற்றோரின் பொறுப்பு*\\ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்…. ………..*ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும்…

ஐந்து கலிமாக்கள் உண்டா?

ஐந்து கலிமாக்கள் உண்டா? ஐந்து கலிமாக்கள் உள்ளதாக்க் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி…

அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து உயிர்களும்..!

அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து உயிர்களும்..! கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில்…

பாத்திரங்கள் பயன்படுத்துவது பற்றிய சட்டம்

பாத்திரங்கள் பயன்படுத்துவது பற்றிய சட்டம் தங்கம்,வெள்ளி தட்டில் சாப்பிடத் தடை அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார் : பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில்இ அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான)…

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்..

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்.. ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக…

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்…

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்… \நல்ல கனவு\ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.நூல்: ஸஹீஹ் புகாரி 6983 \கனவு கண்டால் என்ன செய்ய…

அழகிய முன்மாதிரி

அழகிய முன்மாதிரி..——————————-உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும்…. அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம்…

எது சிறந்த ஜிஹாத்❓

எது சிறந்த ஜிஹாத்❓—————————-ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. ஜிஹாதில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின்…

தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..*

தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..* ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை…

அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை..

அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை.. அதிகாலை சுபுஹூ தொழுகைக்கு செல்லும் ஒரு மனிதனை பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். “படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில்…