Category: பயனுள்ள கட்டுரைகள்

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்..

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்.. ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக…

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்…

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்… \நல்ல கனவு\ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.நூல்: ஸஹீஹ் புகாரி 6983 \கனவு கண்டால் என்ன செய்ய…

அழகிய முன்மாதிரி

அழகிய முன்மாதிரி..——————————-உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும்…. அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம்…

எது சிறந்த ஜிஹாத்❓

எது சிறந்த ஜிஹாத்❓—————————-ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. ஜிஹாதில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின்…

தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..*

தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..* ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை…

அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை..

அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை.. அதிகாலை சுபுஹூ தொழுகைக்கு செல்லும் ஒரு மனிதனை பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். “படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில்…

திண்ணைத் தோழர்களின் நிலை

திண்ணைத் தோழர்களின் நிலை—————————————————அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறுசிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும்போது) சிலரின்…

இதுதான் நபித்தோழர்களின் அன்றாட நிலை

இதுதான் நபித்தோழர்களின் அன்றாட நிலை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்.நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் வயதான பெண்மனி நட்பாக இருந்தார்கள். அவர்கள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த சில்க் என்னும் கீரைத் தண்டுகளைப்…

இறைநினைவே நிம்மதிக்கான வழி

இறைநினைவே நிம்மதிக்கான வழி—————————————————-இறை நினைவில்தான் நிம்மதியுள்ளது என்ற அந்த வழிமுறைகளின் ஒட்டுமொத்த சாரம்சத்தைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியுறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதியுறுகின்றன. (அலகுர்ஆன்:13:28.) எல்லா மதங்களும் கூறுவது போன்று,…

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .!

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .! மனிதன் இவ்வுலகில் வாழும் போது தன்னை அனைத்திலும் முன்நிருர்த்திக் கொள்கிறான். தான் என்கிற அகம்பாவம் கொண்டவனாக பெருமையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன்னிடம் உள்ளதை வைத்துக்கொண்டு ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆணவத்தால் அழிந்துபோனவர்களைப் பற்றி கூறுகிறான்.…

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை❓

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை❓ பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.…

விருந்தில் சீரழியும் சமுதாயம்

விருந்தில் சீரழியும் சமுதாயம் நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர்…

*எவராலும் அறிய முடியாத அந்த நாள்❓*

*எவராலும் அறிய முடியாத அந்த நாள்❓* அந்த நாள்எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்” என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும் விடை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது என்பது தான். அந்த நேரம் எப்போது…

உலகளாவிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தான்.

🇸🇦ஆஃப்கானிஸ்த்தான்🇸🇦VS🇱🇷அமெரிக்கா🇱🇷⚔️⚔️⚔️போர்⚔️⚔️⚔️ 😳உண்மை நிலவரம்😳 🔥TNTJ -வின் பகிரங்க வெளியீடு🔥 உலகளாவிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தான். இருபதாண்டுகால நீண்ட நெடிய போருக்குப் பின் அமெரிக்க படைகளை முழுவதுமாக புறமுதுகு காட்டி ஓடச் செய்து ஆப்கானிஸ்தானை முழுமையாக வென்று அரியணை ஏறியுள்ளது தாலிபான்.…

ஆலோசனை(மசூரா) செய்!

ஆலோசனை(மசூரா) செய்! முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் அவர்களும் தம் சகாக்களிடம் பல விஷயங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் நபியவர்களுக்குக் கட்டளையிடுகிறது. காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே…

பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள்

பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள் ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்: நான் ஒரு கழுதையின் மீது நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அந்தக் கழுதையின் கால் சறுக்கியது. நான் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று கூறினேன். அப்போது நபியவர்கள் என்னிடம் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று…

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும். ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று…

நன்மைக்குரிய எண்ணம்

நன்மைக்குரிய எண்ணம் நன்மைக்குரிய நிய்யத்தின் அடிப்படை இக்லாஸ் ஆகும். வணக்கம் புரியும் போது, இந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு யாருக்காகவும் எதற்காகவும் செய்யவில்லை. அவனது கூலியையே எதிர்பார்க்கிறேன் என்ற மனத்தூய்மையுடன் கூடிய எண்ணமே இக்லாஸ் ஆகும். சத்திய நெறியில் நின்று,…

கவனமற்ற தொழுகை

கவனமற்ற தொழுகை தொழுகை இஸ்லாத்தின் முதன்மையான அமலாகும். நம்மை மறுமை வெற்றிக்கு நெருக்கிக் கொண்டுச் செல்லும் அமலாகும். ஆனால், அத்தகைய தொழுகைக்கூட நிய்யத்துடன் கவனமாகத் தொழ வேண்டும். தமது தொழுகையில் கவனமற்றுத் தொழுவோருக்குக் கேடு தான். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே…

நரகத்தை விட்டும் காவல் தேடுதல்

நரகத்தை விட்டும் காவல் தேடுதல் “எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர். இவர்களுக்கே தாங்கள் செய்தவற்றுக்கான கூலி உண்டு. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். அல்குர்ஆன் 2:201,…