Category: திருக்குர்ஆன் கேள்வி பதில்

கேள்வி 120

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 120* || அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 71- 80 வரை. 1 ) *இப்ராஹீம் நபி அவர்கள் யாஃகூப் நபிக்கு* என்ன உறவு…

கேள்வி 119

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 119* || அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 61- 70 வரை. 1 ) ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு நபிமார்கள் பெயர் என்ன?…

கேள்வி 118

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 118* || அத்தியாயம் *11 1 ) *மழை பொழிய நாம் செய்யவேண்டிய* மிக முக்கியமான அமல் என்ன? 2 ) *ஆது சமுதாயத்திற்க்கு தூதராக நூஹ் நபி அனுப்பட்டார்.*…

கேள்வி 117

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 117* || அத்தியாயம் *11 1) *நபி நூஹ் (அலை) அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் சென்ற கப்பல்* இறுதியில் நிலை கொண்ட பாதுகாப்பான இடம் எது ? கப்பல், *ஜூதி எனும்…

கேள்வி 116

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 116* || *அத்தியாயம் 11 1) *நபி நூஹ் (அலை) அவர்களோடு இறை நம்பிக்கை கொண்ட மக்களை காப்பாற்ற* அல்லாஹ் செய்த ஏற்பாடு என்ன? (11:37) “*நமது கண்களுக்கு முன்பாகவும்,…

கேள்வி 115

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 115* || *அத்தியாயம் 11 1 ) *உண்மையாகவே அவர்கள்தான் மறுமையில் மிகவும் நஷ்டமடைந்தவர்கள்* என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? (11:22) *அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்கள்* உண்மையாகவே அவர்கள்தான்…

கேள்வி 114

|| *கேள்வி 114* || *அத்தியாயம் 11 1 ) மன்னிப்பும், பெரும் கூலியும் யாருக்கு உண்டு? (11:11) *பொறுமையை மேற்கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கே* மன்னிப்பும், பெரும் கூலியும் உண்டு. 2 ) இவ்வுலக வாழ்வை விரும்புபவர்களுக்கு என்ன கிடைக்கும் ?…

கேள்வி 113

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 113* || *அத்தியாயம் 11 * 1) *அல்லாஹ்விடம் இருந்து நாம் செய்கின்ற எதுவும் மறையாது* என்பதை கூறும் வசனம் எது? (11:5) “அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் தமது *ஆடைகளால்…

கேள்வி 112

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 112* || *அத்தியாயம் 10 * *1) இறை மறுப்பாளர்களுக்கு எவைகள் பயனளிக்காது?* (10:101) *வானங்களிலும் பூமியிலும் உள்ள சான்றுகளும் எச்சரிக்கைகளும்* இறை மறுப்பாளர்களுக்கு பயனளிக்காது *2) இந்த வசனங்களில்…

கேள்வி 111

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 111* || *அத்தியாயம் 10 * 1) *தூதர் எச்சரித்த வேதனை வரும் முன்னரே* அத்தூதரை ஏற்றுக்கொண்டு தண்டனிலிருந்து *தப்பித்த சமூகத்தார்* யார்? (10:98) *யூனுஸ் நபியின் சமுதாயம்*. அவர்கள்…

கேள்வி 110

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 110* || *அத்தியாயம் 10 * 1) நபி மூஸா அவர்கள் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் *எதிராக அல்லாஹுவிடம் என்ன பிராத்தனை* செய்தார்? மூஸா நபி அவர்கள் செய்த பிரார்த்தனை:…

கேள்வி 109

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 109* || *அத்தியாயம் 10 * 1 ) *நபி நூஹ் (அலை) அவர்களை நிராகரித்தவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?* (10:73) அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களையும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களையும்…

கேள்வி 108

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 108* || அத்தியாயம் *10 1) *அல்லாஹ்வின் நேசர்களுக்கு* எந்த அச்சமும் இல்லை எதனால்? (10:63) *அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுடையோராகவும் இருப்பதனாலும்* (10:64) *இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நற்செய்தி…

கேள்வி 107

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 107* || *அத்தியாயம் 10 * *1) அநியாயக்காரர்கள் மறுமையில் வேதனை செய்யப்படும் போது அவர்களிடம் என்ன கூறப்படும்?* உங்கள் தூதர் உங்களுக்கு எச்சரித்த வேதனையை இப்போதுதான் நம்புகின்றீர்களா இதை…

நிச்சயிக்கப்பட்ட மரணம்

நிச்சயிக்கப்பட்ட மரணம்! இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக்…

கேள்வி 106

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 106* || *அத்தியாயம் 10 * 1) *அல்லாஹுவின் தூது செய்தி முன்பு வாழ்ந்த அனைத்து சமுதாயங்களுக்கும் சென்றடைந்துள்ளது* என்பதை எந்த வசனத்தில் இருந்து நாம் அறியலாம்? (10:47) *ஒவ்வொரு…

கேள்வி 105

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 105* || *அத்தியாயம் 10 * 1) *அல்லாஹ்வின் தனித்துவமான ஆற்றல்களை* சொல்லும் வசனம் எது? (10:31,32) மனிதர்களுக்கு *வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பதும்*, *செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும்*,…

கேள்வி 104

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 104* || *அத்தியாயம் 10 * 1) *இணை கடவுள்களாக கருதப்பட்டவர்கள் மறுமையில்* தங்களை வணங்கிய இணைவைப்பாளர்களை நோக்கி என்ன கூறுவார்கள்? (10:29,30) *நீங்கள் எங்களை வணங்கவே இல்லை. உங்களுக்கும்…

*கேள்வி 103

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 103* || *அத்தியாயம் 10 * 1) நபி (ஸல்) அவர்கள், நமது பிரார்த்தனையில் எவற்றைச் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்? *நம் குடும்பத்திற்கு எதிராக கேட்டுப் பிரார்ப்பதை*…

கேள்வி 102

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 102* || *அத்தியாயம் 10 * 1) வசனம் 10:6 – ல் இரவு பகல் மாறி மாறி வருவதில் இறையச்சம் உள்ளவருக்கு என்ன சான்று இருக்கின்றது? இரவு பகல்…