55:29. வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 55:28. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?* فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ *So which of your Lord’s marvels will you deny?* 55:29. *வானங்களிலும், பூமியிலும்…