Category: குர்ஆன் & தர்ஜுமா

55:29. வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 55:28. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?* فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ *So which of your Lord’s marvels will you deny?* 55:29. *வானங்களிலும், பூமியிலும்…

இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:13. *இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!* என்று அவர்களிடம் கூறப்படும்போது, *இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?* எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள்.…

55:24. கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 55:24. *கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன* وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ *His are the ships, raised above the…

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 2:10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.‎قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ…

சூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)

91. *சூரத்துஷ் ஷம்ஸ்* *(சூரியன்)* ————————————————- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* 1. *சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!* وَالشَّمْسِ وَضُحَاهَا வஷ்ஷம்ஸி வளுஹாஹா Wash-shamsi wa duhaha. *By the sun and its…

55:19. இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 55:19. *இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.* مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ *He merged the two seas, converging together.* 55:20. *இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது*.…

2:8. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம் எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:8. *அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்* எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ…

55:15. தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 55:15. *தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.* وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ *And created the jinn from a fusion of fire.* 55:16. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்…

2:6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:6. (*ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.* إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ…

அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————— 55:11 *அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும்* فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ *In it are fruits, and palms in clusters.* 55: 12. *தோல் மூடிய…

92. ஸூரா அல்லைல் (இரவு)

92. *ஸூரா அல்லைல் (இரவு)* ——————————————————— بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏  வல்லைலி இ(D)தா யஃஷா Wal-layli ‘idha yaghsha. *மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!*…

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:4. *(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்* وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ…

அவன் வானத்தை உயர்த்தினான். நிறுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதிருக்கவும், நியாயமாக எடையை நிலைநாட்டவும், எடையில் குறைத்து விடாதிருக்கவும் தராசை நிறுவினான். பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— *அவன் வானத்தை உயர்த்தினான். நிறுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதிருக்கவும், நியாயமாக எடையை நிலைநாட்டவும், எடையில் குறைத்து விடாதிருக்கவும் தராசை நிறுவினான். பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.* وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا…

2:1. அலிஃப், லாம், மீம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————— 2:1. *அலிஃப், லாம், மீம்* الم *Alif, Lam, Meem* 2:2. *இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.* ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ…

அளவற்ற அருளாளன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————— 55:1 *அளவற்ற அருளாளன்* الرَّحْمَٰنُ *The Compassionate* 55: 2. *குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்* عَلَّمَ الْقُرْآنَ *Has taught the Quran* 55:3. *மனிதனைப் படைத்தான்* خَلَقَ الْإِنْسَانَ *He…

அல்லாஹ்வை மறந்தோரைப் போல் ஆகி விடாதீர்கள்! அவர்களையே அவர்களுக்கு அவன் மறக்கச் செய்து விட்டான். அவர்களே குற்றவாளிகள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————— *அல்லாஹ்வை மறந்தோரைப் போல் ஆகி விடாதீர்கள்! அவர்களையே அவர்களுக்கு அவன் மறக்கச் செய்து விட்டான். அவர்களே குற்றவாளிகள்.* وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ ۚ أُولَٰئِكَ هُمُ…

ஜும்ஆ தின நினைவூட்டல்*

*ஜும்ஆ தின நினைவூட்டல்* ———————————————- //*ஜும்ஆ தினத்தில் அதிகமாக ஸலவாத் கூறுவோம்*// ———————————————- உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். *அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.* *அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.* *அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும்*. *அந்நாளில்…

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ———————————————- *என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்* *நான் அருகில் இருக்கிறேன்.* *பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்.* *எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்.* இதனால் அவர்கள் நேர்வழி…

80:38. அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 80:38. *அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.* وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ *Faces on that Day will be radiant.* 80:39. *மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்* ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ *Laughing…

எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 80:33. *எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,* فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ *But when the Deafening Noise comes to pass.* 80:34. *அந்நாளில் மனிதன் தன்…