Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் சட்டம்

வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் சட்டம் பொதுவாக தடை செய்யப்பட்டது அல்ல. عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَمَنْ أَكَلَ مِنْ…

உன் நண்பனையும் ஓர் அளவோடுநேசி.! ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம் . உன் பகைவனையும் பகை.! அவனும் ஓர் நாள் உன் நண்பனாகலாம்

❌ மவ்கூஃப் ❌———————————————- 1.عَنْ أَبِي هُرَيْرَةَ – أُرَاهُ رَفَعَهُ – قَالَ : ” أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ…

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக! பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி…

“ஈ” தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ?

“ஈ” தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ? நபிமொழி நூல்களில் ஈ விழுந்த பானம் தொடர்பாக ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே)…

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள் பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக்…

சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)

111. *சூரத்துல் மஸத்* (தப்பத்- அழிந்தது) ————————————— ‎ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of God, the Gracious, the Merciful. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ‎ تَبَّتْ يَدَا أَبِي…

நஷ்டத்திற்குரிய எண்ணம்

நஷ்டத்திற்குரிய எண்ணம்———————————————-அல்லாஹ்விற்காகச் செய்கிறோம் என்றில்லாமல் பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தனக்குப் புகழாரம் சூட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு காரியத்தை ஒருவன் செய்கிறான் எனில் இது நஷ்டத்திற்குரிய எண்ணம். இந்த எண்ணத்துடன் செய்யப்படும் காரியங்களால் எந்த நன்மையும் கிடையாது. மாறாக,…

இந்த வருடம் எனக்கு கடன் இருக்கு ஆகையால் அடுத்த வருடம் கடன் தீர்ந்ததும் குர்பான் கொடுக்கலாமா❓

இந்த வருடம் எனக்கு கடன் இருக்கு ஆகையால் அடுத்த வருடம் கடன் தீர்ந்ததும் குர்பான் கொடுக்கலாமா❓ கடன் சில மாதங்களில் சரியாகிவிடும் என்ற நிலையில் என்ன செய்ய வேண்டும்..❓ கடன் இருந்தாலும் குர்பானி கட்டாயம் கொடுத்தாக வேண்டுமா❓ குர்பானி கொடுப்பது வலியுறுத்திச்…

(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— *(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?* என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். *கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்* என்று…

பொருளாதார வசதியை வைத்து தான் குர்பானி பிராணி ஒட்டகமா ? மாடா? ஆடா ? அல்லது கூட்டு குர்பானி யா என்பதை நிர்ணயிக்க வேண்டுமா❓

*பொருளாதார வசதியை வைத்து தான் குர்பானி பிராணி ஒட்டகமா ? மாடா? ஆடா ? அல்லது கூட்டு குர்பானி யா என்பதை நிர்ணயிக்க வேண்டுமா❓* ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். *ஒன்றைச்…

உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்

உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள் சில ஜின்கள் பாம்புகளாக உருமாற்றம் செய்யப்பட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன.…

*இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர் நீங்களா? அல்லாஹ்வா?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர் நீங்களா? அல்லாஹ்வா?* என்று கேட்பீராக! *அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை…

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா?

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா? – ஹதீஸ் ஆய்வு. மார்க்க அறிஞர்கள் குர்ஆன் ஹதீஸை சரியான முறையில் அனுகாத காரணத்தால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். இதனால் மக்கள் குழம்பும் நிலைக்கு ஆளாகின்றார்கள். இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு தெளிவு கிடைக்க…

அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் விதண்டாவாதம் செய்கிறீர்களா?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— *அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் விதண்டாவாதம் செய்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. நாங்கள் அவனுக்கே உளத்தூய்மையுடன் நடப்பவர்கள்* என்று கூறுவீராக! قُلْ…

யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக 1400 வருடங்களுக்கு முன்பே உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறிவிட்டது.

இன்று சண் டீவி யில் மேலுள்ளவாறு ஒரு செய்தி வந்துள்ளது. வழக்கம்போல இது 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது என்று கிளம்பிவிட்டனர் நம்ம ஆட்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் இதுபோன்ற ஆர்வமிகுதி ஆட்களை மட்டும் பிறர் கேலி செய்தால் பரவாயில்லை.…

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்*

*ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்* ‘*என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரி 631 நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும்…

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?

*இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?* *இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது* என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்ற்னர். இவ்வாறு தொழுதால் ஹஜ்…