உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன்
கேள்வி : *உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன்* என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்? பதில்: *ஹகீம் பின் ஹிஷாம்* (ரலி) (ஆதாரம் : புகாரி 2750) கேள்வி : *ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்?* பதில்: *நபி…