ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார்
ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று திருக்குர் ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது இந்த விவகாரத்தில் இஸ்லாத்தில் எந்த சமரசமும் இல்லை. قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ…