நோன்புப் பெருநாள் தர்மம்-زكاة الفطر – Zakat Al-Fitr- PDF Download
நோன்புப் பெருநாள் தர்மம் PDF Download
அல்லாஹ் ஒருவன்
நோன்புப் பெருநாள் தர்மம் PDF Download
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————إِنَّاۤ أَنزَلۡنَـٰهُ فِی لَیۡلَةِ ٱلۡقَدۡرِமகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.We sent it down on the Night of Decree. وَمَاۤ أَدۡرَىٰكَ مَا لَیۡلَةُ ٱلۡقَدۡرِமகத்துவமிக்க இரவு என்றால்…
துஆ (பிரார்த்தனையின்) ஒழுங்குகள் இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்…
அஸ்தஃக் ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி أسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إلَيهِ நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்
❌ *நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள்* ❌ ============================== ❌ *பலவீனமானச் செய்தி* ❌ *ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* * —————————————————————— ❌ *இட்டுக்கட்டப்பட்ட செய்தி* ❌ *ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்!…
கேள்வி : லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்? பதில் : பொழுது உதிக்கும் நேரத்தில் ஆதாரம் : அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. அல்குர்ஆன் : 15 – 73 கேள்வி : லூத்…
துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? கேள்வி : துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? பதில் : وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ 83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி…
கேள்வி : அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது? பதில் : فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ…
இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? பதில் : قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ 1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ 2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப்…
கேள்வி: 01 நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நபி கொடுத்த தண்டனை என்ன ? பதில்: 01 1501➖புகாரி உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச்…
திருக்குர்ஆன் கேள்வி பதில் கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்? பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87) கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்? பதில் : அலீ…
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم திருக்குர்ஆன் கேள்வி பதில் தொகுப்பு கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை கருதினர்? கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும்…
பாங்கு சொல்வதற்கு முன்னால் ஸலவாத் சொல்லலாம் என்று கேள்வி நேரத்தில் பதில் சொல்லப்பட்டது. இதற்கு முன்பு இந்த விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்படி இருந்தது? பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழியா? பாங்குக்கு முன் ஸலாவத் சொல்வது பித்அத் என்று தான்…
கடனாளிக்கு ஜகாத் கடமையா? இல்லை. கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை. ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர் பிறருக்கு ஸகாத்தை…