Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஷிர்க் நடைபெறும் பள்ளி எது? அதில் ஏன் தொழக்கூடாது?

ஷிர்க் நடைபெறும் பள்ளிவாசல் எது? அதில் ஏன் தொழக்கூடாது? https://youtu.be/9AbeHQzl1fg https://youtu.be/AG4G-Vb0kc8 https://youtu.be/0yseGr-iuC0 https://youtu.be/z1rN2gWe4l8 https://youtu.be/5cUDkhmVY88 https://youtu.be/RgZZBYv45KI https://youtu.be/SqZoaU3jYuI https://youtu.be/T0J3qWBHjSk

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள். ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு…

வறுமையைக் கொண்டு சொர்க்கம் 

வறுமையைக் கொண்டு சொர்க்கம் வறுமையை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. ஷைத்தான் தான் வறுமையைப் பற்றி நம்மை பயமுறுத்துகிறான். ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.…

வறுமை குறையல்ல மாறாக சோதனையே 

வறுமை குறையல்ல மாறாக சோதனையே வறுமை ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும்…

பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா?

பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா? வீடுகளில்குடும்பம்சகிதம்ஜும்ஆவைநிறைவேற்றுவோம் வெள்ளிக்கிழமை தினத்தில் வியாபரத்தை விட்டுவிட்டு ஜும்ஆவை நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு…

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக செய்த பிராத்தனை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறைவனிடம் தன் சமுதாத்திற்காக பல்வேரு பிரார்த்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவ்வாறு கற்று தந்த பிரார்த்தனைகளை யாவும் மனிதர்கள்…

அழைப்பாளர்களின் கவனத்திற்கு

அழைப்பாளர்களின் கவனத்திற்கு -பேச்சின் ஒழுங்குகள் சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று…

வறுமையும், வசதிகளும் சோதனைதான்

வறுமையும், வசதிகளும் சோதனை தான் வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால்…

நெஞ்சின் மீது கை வைத்தல்

நெஞ்சின் மீது கை வைத்தல் கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க…

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம்

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம் ஷைத்தானின் சூழ்ச்சிகள் இரு உலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ்…

அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு.

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு.* یَوۡمَ لَا یَنفَعُ ٱلظَّـٰلِمِینَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوۤءُ…

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள்…

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன்…

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர், சூடாக்கப்பட்ட தண்ணீர், வீட்டில் உளூச் செய்தல், பள்ளிவாசல் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர் மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும். அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச்…

தண்ணீர், கடல் நீர், பயன்படுத்திய தண்ணீர்,. மீதம் வைத்த தண்ணீர்

தண்ணீர் உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன. ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச்…

உளூவின் அவசியம்

உளூவின் அவசியம் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும்,…

எத்தனை தடவை கழுவ வேண்டும்?, மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது, வரிசையாகச் செய்தல்

எத்தனை தடவை கழுவ வேண்டும்? தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு…

தலைக்கு மஸஹ் செய்தல்

தலைக்கு மஸஹ் செய்தல் இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தம் இரண்டு…

முகத்தைக் கழுவுதல், இரு கைகளால் கழுவுதல், ஒரு கையால் கழுவுதல், தாடியைக் கோதிக் கழுவுதல், இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல், முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்

முகத்தைக் கழுவுதல் இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இரு கைகளால் கழுவுதல் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக்…

முன் கைகளைக் கழுவுதல்

முன் கைகளைக் கழுவுதல் உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். … ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து…