Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம் செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான். ஓரளவு…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?

*சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?* ———————————————- *சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.* பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

உணவுகளில் ஹலால் ஹராமை எப்படி பிரித்தறிவது?

உணவுகளில் ஹலால் ஹராமை எப்படி பிரித்தறிவது?? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே…

112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)

112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)————————————————‎ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of God, the Gracious, the Merciful.அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ‎قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌQul Huw-Allahu Ahadகுல்ஹூவல்லாஹூ அஹத்.Say, He…

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்.

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்..————————————— ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் திருக்குர்ஆனை ஓதுவார்கள் சோதனையின் போது தளரமாட்டார்கள் ஏமாற மாட்டார்கள் அனைத்திலும் நன்மையைப் பெறுவார்கள் நற்குணம் நிறைந்திருக்கும் இறைநம்பிக்கையாளனின் சகோதரர்கள் சபிக்க மாட்டார், குறைகூற, கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார் பயனளிப்பதையே ஆசைப்படுவான் ஆதாரங்கள்:-———————-1)…

இஃக்லாஸ் – மறுமை வெற்றிக்கான அடித்தளம்

இஃக்லாஸ் – மறுமை வெற்றிக்கான அடித்தளம் இஸ்லாத்தில் நாம் எந்த நற்காரியத்தைப் புரிவதாக இருந்தாலும் இதை நான் என் இறைவனுக்காக, அவனிடம் கூலி பெறுவதற்காகவே புரிகிறேன் என்ற உறுதியான எண்ணம் கொள்வதே இஃக்லாஸ் ஆகும். வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக…

*நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ————————————————— *நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.* یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تُلۡهِكُمۡ أَمۡوَ ٰ⁠لُكُمۡ وَلَاۤ أَوۡلَـٰدُكُمۡ…

அமல்களை அழிக்கும் முகஸ்துதி*

*அமல்களை அழிக்கும் முகஸ்துதி* ————————————————- நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தின் தகவல் பரிமாற்ற சாதனங்களில் ஒன்றாக விளங்குவது *ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், இன்ஸ்டோக்ராம்* போன்ற சமூக வலைத்தளங்கள். *ஒரு தகவலை ஒரு நொடியில் உலகின் மூலை முடுக்கிற்கு எடுத்துச்…

இக்லாஸை இழக்கச்செய்யும் ரியாஃ (ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும்.)

இக்லாஸை இழக்கச்செய்யும் ரியாஃ ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும். நற்காரியங்கள் புரிகின்ற போது எண்ணத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்துவது இக்லாஸ் என்றால், நான் ஒரு காரியத்தைச் செய்ததற்காக மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்றும்,…

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் எம்.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம் இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.…

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா…

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓——————————————-ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஒருவர் பாவம் செய்தால் அவர் செய்த பாவம் அவரையே சாரும். ஒருவர் நன்மை செய்தால் அந்த நன்மையும் அவரைத்தான் சாரும். இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில்…

திவாலாகிப் போனவன் யார்❓

திவாலாகிப் போனவன் யார்❓ உலகில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளைச் சரியாகச் செய்துவிட்டு சக மனிதனிடம் மோசமாக நடந்து கொண்டவனின் மறுமை நிலையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று…

ஆஷுரா தரும் படிப்பினைகள்

ஆஷுரா தரும் படிப்பினைகள் அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1438ஆம் ஆண்டு நிறைவடைந்து, 1439ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தின் பிறை 10 அன்று…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா? அபுஆதில் சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

மறுமையில் கிடைக்கக்கூடிய ஒரு மரத்திற்கு பகரமாக இம்மையில் ஒரு தோட்டத்தையே தியாகம் செய்த அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

*மறுமையில் கிடைக்கக்கூடிய ஒரு மரத்திற்கு பகரமாக இம்மையில் ஒரு தோட்டத்தையே தியாகம் செய்த அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.* —————————————————- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஒரு பேரீத்த மரம் (என் தோட்டத்தை ஒட்டி) இருக்கிறது. (அதை…

நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது.*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ————————————————— *நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது.* பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். *நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்”* என்று கூறுவீராக!…

மரணித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவது என்ன❓

மரணித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவது என்ன❓ எந்தெந்த காரியங்கள் மூலம் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்க முடியும்❓ இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி சேர்த்தல், பாத்தியா ஓதுதல் ஆகியவை மார்க்கத்தில் இல்லை என்றாலும், அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று சிலவற்றை குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகின்றன…

மரணித்தவருக்காக யாசீன் ஸூரா ஓதலாமா?

மரணித்தவருக்காக யாசீன் ஸூரா ஓதலாமா? குர்ஆனின் யாசீன்(36வது) ஸூராவை ஒருவர் மரணித்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாசீன் ஸூராவை ஓதுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.…

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் பகஸ் செய்யலாமா❓

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் பகஸ் செய்யலாமா❓ வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன❓ இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா❓ இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும்,…