Month: July 2020

அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••• *அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்* •••••••••••••••••••••••••••••••••••••••••• நான் நபி (ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?’’* என்று கேட்டேன். அவர்கள், *உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். *தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’*…

நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான்.* يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ…

பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா?

பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு,…

அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…

அல்லாஹுவின் திருப்பெயரால்…•••••••••••••••••••••••••••••அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…••••••••••••••••••••••••••••••இப்ராஹீம் (அலை) அவர்கள் இராக்கிலிருந்து எகிப்துவிற்கு பயணமான போது, ஸாராவின் அழகைப் பார்த்து எகிப்து மன்னன் சாராவை அடைய விரைந்தான். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து அங்கிருந்து வெளியேற்றி வேறொரு பகுதியில் வாழச் செய்து இப்ராஹீமுக்கு ஹாஜர்…

அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும்,

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)* وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَیۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفࣱ رَّحِیمࣱ…

பதவியை கேட்டுப் பெறாதே!

பதவியை கேட்டுப் பெறாதே! ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.…

மோசடி

மோசடி ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்பாக தவிர்ந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் குறிப்பிடும் மூன்று பண்புகளில் இரண்டாவது பண்பு மோசடியாகும். இன்றைய உலகமே மோசடிகளால் நிரம்பி வழிகின்றது. எதில் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற வரையறையே இல்லாமல்…

ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….

•••••••••••••••••••••••••ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….••••••••••••••••••••••••••ஸாரா (அலை) அவர்கள்இறையச்சம் நிறைந்த பெண். குழந்தையின்மை அவரது வயோதிகம் வரை தொடர்ந்தது. இப்ராஹீம் (அலை) அவர்களோடு காலத்திற்கேற்ப ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று வாழும் நிலை! இப்ராஹீம் (அலை) அவர்கள் எங்கு அழைத்துச் செல்கிறாரோ அங்கு…

ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️

ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️ இமாம் அஹ்மத் பின் ஹம்பல்————————————-ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின்…

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள் புனிதமிக்க ரமலான் பண்டிகை நம்மை விட்டு கடந்து விட்ட நிலையில் இப்ராஹீம்நபியவர்களின் தியாகத்தை நினைவூட்டும் பக்ரீத் பண்டிகை நம்மை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. இது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பே அது தொடர்பானவிஷயங்களை வெள்ளி…

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? மனிதநேய மார்க்கம் இஸ்லாம்..!

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? https://youtu.be/xAxoU7bip2g https://youtu.be/Kn2TJO0LfzA https://youtu.be/ixYD6epEc2Q https://youtu.be/eJOZwtW1ED8 மனிதநேய மார்க்கம் இஸ்லாம் https://youtu.be/lhOwFaomOlc https://youtu.be/X8lPHEaoOug https://youtu.be/_9P2Rr5fK_ https://youtu.be/yyIkJg9nyeY https://youtu.be/EZQXsxT2YmE https://youtu.be/YyK9XgDC09Y

இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்”*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, *”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்”* என்று அவரை அழைத்துக்…

கந்தூரியில் கடை போடலாமா?

கந்தூரியில் கடை போடலாமா? எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. ‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது. (அல்குர்ஆன்…

மூஸா நபி வானவரைத் தாக்கினார்களா?

மூஸா நபி வானவரைத் தாக்கினார்களா? அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே…

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்

❌ பலஹீனமான செய்தி ❌ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ…

என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது *”என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு”* என்று…

குர்பான்

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை என்ன? https://youtu.be/M4ijSIxmdJ4 குர்பானி கொடுப்பவர் நகம், முடி வெட்டக்கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்? https://youtu.be/eF3bg1UkyWQ எந்தெந்த பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும்? பிராணிகளின் பருவ வயது என்ன? குர்பானி பிராணி அறுக்கப்கடும் போது கவனிக்க…

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். ‎یَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُوا۟ لِمِثۡلِهِۦۤ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِینَ God cautions you never…

ஏகத்துவம் – மே 2019

உயிரூட்ட வரும் உன்னத ரமலான் இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185 இது…

You missed