Chats

செலவை கழித்த பிறகா, ஜகாத்?

செலவை கழித்த பிறகா, ஜகாத்? விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று…

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப்…

காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்…

காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்… உயிரோடு இருந்தவர் உயிரை இழந்து காலமாக மாறிவிட்டார் என்கிறார்கள். காலமானார் என்ற சொல் அழியாதவன் (நித்திய ஜீவன்) என்ற பொருள்படும் விதமாக இந்துக்களால் சொல்லப்படுகிறது. ஜீவனாக இருந்தவர் நித்திய ஜீவனாக மாறிவிட்டார் என்ற அர்த்தத்தில்…

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா❓

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா❓ தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா❓ தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா❓ தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக்…

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸா தொழுகை தொழும் முறை ஜனாஸாத் தொழுகைக்காக உளூச் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு உளூச் செய்ய வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஜனாஸா தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போன்றதல்ல; இதில் ருகூவு, ஸஜ்தா…

கடனாளிக்கு ஸகாத் கடமையா❓

கடனாளிக்கு ஸகாத் கடமையா❓ ❌ இல்லை. ❌ கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை. ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர்…

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா❓

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா❓ பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள்…

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை. முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு…

சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?

➖➖➖➖➖➖➖➖அறிந்து கொள்வோம்➖➖➖➖➖➖➖➖சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது? பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)—————————————————-சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது? உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)—————————————————-ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)—————————————————-ஸாலிஹ் (அலை)…

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா❓

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா❓ எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? ✅…

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா❓

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா❓ குளுகோஸ் ஊசி போடலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற…

சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது?

சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது? சிறு வயதிலிருந்தே நோன்பு பிடிக்காதவர்கள் எத்தனை நோன்புகள் விடுபட்டுள்ளன என்பது தெரியாத நிலையில் விடுபட்ட நோன்புகள் எத்தனை நோற்க வேண்டும்? விடுபட்ட நோன்புகளைப் பிடிக்காதவர்கள் சுன்னத்தான நோன்புகளை வைக்கக் கூடாது என்கிறார்களே, இது…

ஸஹர் நேர பாங்கும் நபிவழியே

ஸஹர் நேர பாங்கும் நபிவழியே ஸஹருக்கு தனி பாங்கு உண்டா❓ ✅ ஆம். உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில்…

அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————

அல்லாஹுவின் நினைவால் தான் அமைதி அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28) முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம்…

ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா?

ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா? வித்ருகுனூத்துக்குஆமீன்கூறலாமா? இமாம்வித்ர்குனூத்ஓதும்போதுஆமீன்கூறலாமா? வித்ருத் தொழுகையில் ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவதற்கும், ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓ உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும். இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு…

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது கூடுமா❓

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது கூடுமா❓ குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா❓ இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்)…

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன.…

ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி

*ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் *’ரஹ்மத்‘* எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் *’மக்ஃபிரத்‘* எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் *நரகத்திலிருந்து மீட்சியளிக்கக்* கூடிய நாட்கள்…

இரவுத் தொழுகையை தனித்து தொழுவது சிறந்ததா?

இரவுத் தொழுகையை தனித்து தொழுவது சிறந்ததா? கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை... வீடுகளில் தொழுவதே சிறந்தது————————————————-பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று…