பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️…
பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️… இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு…