Chats

பெருநாளின் போது தகப்பலல்லாஹு* *மின்னா வமின்கும் என்று கூறலாமா

*பெருநாளின் போது தகப்பலல்லாஹு* *மின்னா வமின்கும் என்று கூறலாமா❓* இரண்டு பெருநாட்களின் போதும் *”தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்”* என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர். பெருநாளின் போது…

பெருநாள் வாழ்த்து கூறலாமா❓

பெருநாள் வாழ்த்து கூறலாமா❓ கூடாதா❓ வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன❓ நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது…

பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️…

பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️… இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு…

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓ பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம்கள் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா❓ பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது…

நோன்பு பெருநாள் தினத்தன்று பேன வேண்டிய நபிவழி செயல்கள்

திடலில் தொழ வேண்டும் (புகாரி-956) தொழுகைக்கு பாங்கும் இகாமத் இல்லை* (முஸ்லிம்-1470) ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்ப வேண்டும் (புகாரி-986) சில பேரீச்ச பழங்களையாவது உண்டுவிட்டு திடலுக்கு வர வேண்டும்.* (புகாரி-953) முன், பின் சுன்னத் தொழுகைகள் இல்லை (புகாரி-1431)…

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் என்ன❓

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் என்ன❓ நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில்…

சிறிய ஸூராக்கள் எளிதில் மனனம் செய்ய அரபு தமிழில்

1)சூரத்துல் ஃபாத்திஹா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்(D)துலில்லாஹி ரப்பில் ஆலமீன்அர்ரஹ்மானிர் ரஹீம்மாலி(K)கி யவ்மி(DH)த்தீன்இய்யா(K)க நஃபு(D)து வஇய்யா(K)க நஸ்(TH)தயீன்இஹ்(D)தினஸ் சிரா(TH)த்தல் முஸ்(TH)த(K)கீம்சிராத்தல்லதீன அன்அம்(TH)த அலைஹிம் ஃகைரில் மஃலூ(B)பி அலைஹிம் வலள்ளாலீன். 93)சூரத்துல் ளுஹா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வள்ளுஹா வல்லைலி இ(D)தா ஸஜாமா…

பெருநாள் உரைக்கு மிம்பர் உண்டா❓

பெருநாள் உரைக்கு மிம்பர் உண்டா❓ ❌ இல்லை ❌ வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி…

பெருநாள தொழுகைக்கு முன் பின் சுன்னத்துக்கள் உண்டா ❓பாங்கு இகாமத் உண்டா ❓

பெருநாள தொழுகைக்கு முன் பின் சுன்னத்துக்கள் உண்டா ❓ பாங்கு இகாமத் உண்டா ❓ ❌ இல்லை ❌ இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத்…

பெருநாள் தொழுகை முறை

பெருநாள் தொழுகை முறை பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற…

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ *அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன* جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ،…

நோன்பு பெருநாள் உரை

நோன்பு பெருநாள் உரை அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! ஒருமாத காலம் நோன்பை இறைவனுடைய திருப்தியை நாடி நோற்று, அவனுடைய பரிசை எதிர்பார்த்து நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டிய சில செய்திகளை இந்த பெருநாள் உரையிலே…

மனிதனின் பதிவேடு…

மனிதனின் பதிவேடு…—————————————‎‏ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல் குர்ஆன் 86 :4)‎ ‏வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 50:17,18)‎‏அவர்களது இரகசியத்தையும், அதை…

தர்மம் – மறுமைக்கான முன்னேற்பாடு

தர்மம் – மறுமைக்கான முன்னேற்பாடு இஸ்லாத்தில் எல்லா வகையான நற்காரியங்களும் நற்பண்புகளும் போதிக்கப்பட்டு உள்ளது. அவற்றுள் முக்கியமான ஒன்று, தர்மம் செய்வதாகும். தர்மம் தலைகாக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அது எப்படிக் காக்கும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறது. நாம்…

பயனுள்ள கல்வியை வேண்டுவோம்

பயனுள்ள கல்வியை வேண்டுவோம் மனிதன் இணைந்திருக்கக் கூடிய குடும்பம், வணிகம், அரசியல் என எந்த ஒரு துறையையும் விட்டு வைக்காமல் நமது மார்க்கம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் மனித வாழ்வில் இன்றியமையாததாய் இருக்கக் கூடிய கல்வித் துறை குறித்தும் அதிகம்…

சஹ்ர் நேர பாவமன்னிப்பு

சஹ்ர் நேர பாவமன்னிப்பு இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில்…