கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும்
கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள். அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி…