Chats

இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்:அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ. வஜ்அலில் ஹயாத்த…

ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள

ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள நாம் – குர் ஆனுக்கு முரணாக ஒரு கருத்தை ஒரு அறிவிப்பாளர் சொன்னால் அதை மறுக்க வேண்டும். சலஃபி – நம்பகமான அறிவிப்பாளர் என்றால் மறுக்கவே கூடாது. நாம் – அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றால் அந்த…

ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓

ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓ மார்க்கத்தைப் பொறுத்தவரை இரண்டு துருவங்களைக் கொண்டது. அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்க வேண்டும். அறிவை பயன்படுத்தாமல் அப்படியே நம்ப வேண்டிய விஷயங்களை அப்படியே நம்ப வேண்டும். மறுமை, மலக்குமார்கள், ஜின்கள்,…

முஹம்மது நபி ஸல் அவர்கள்…

முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி … ▪︎ தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவர். ▪︎ தனது ஆறு வயதில் தாயை இழந்தவர், முழு அனாதையாக வளர்ந்தவர். ▪︎ உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர், நற்குணமிக்க சிறுவர். ▪︎ தீய குணங்களில்…

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.❓

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.❓ மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட…

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரணசாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரணசாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.* كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ…

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது*. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள். وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ *People of…

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா❓

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா❓ அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன❓ இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும்…

நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலைசெய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலைசெய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண்* أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي…

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும்* لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ…

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா❓

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா❓ இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் OS (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்னபிற சாஃப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப் பணம் கொடுத்து…

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள். புஹாரி 2731 & 2732 இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? ஆதாரமான ஹதீஸ் என்றால் இது பகுத்தறிவுக்கு பொருத்தமாக இல்லையே ?

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா? பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக்…

தவ்ஹீதில் நான்..

தவ்ஹீதில் நான்.. தொழுகையோ இன்னபிற இபாதத்களோ குறைவாய் இருந்த சிறு பிராயத்தில், மார்க்கத்தில் எமக்கு பிடிப்பினை ஏற்படுத்தித் தந்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்கள். மார்க்கம் என்றால், அறிஞர்கள் சொல்வது மட்டும் தான், நமக்கெல்லாம் எதுவும் புரியாது என்கிற பிரம்மையில் இருந்த காலகட்டத்தில்,…

அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?*

கேள்வி: *அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?* பதில்: *செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை* (குர்ஆன் 102:1) கேள்வி: *ஷைத்தான்களின் உடன்பிறப்புக்கள் யார்?* பதில்: *விரயம் செய்வோர்* (குர்ஆன் 17:27) கேள்வி: *அதிகமாக என்ன செய்கின்றவனாக மனிதன் இருக்கின்றான்.?*…

கவச ஆடை செய்வதை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்?

கேள்வி: கவச ஆடை செய்வதை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்? பதில்: தாவூத் நபி (குர்ஆன் 21:80) கேள்வி: சுவனத்தில் இவை இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை? பதில்: பசி, நிர்வானம், தாகம், & வெயில் (அல்குர்ஆன் 20:118,119) கேள்வி:…

லவ் பேர்ட்ஸ் , கிளி & புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா❓*

*லவ் பேர்ட்ஸ் , கிளி & புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா❓* *அதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா❓* வீட்டில் செல்ல பிராணிகளாக பறவைகளையும் வளர்ப்பதற்கு எந்த வித தடையும் இல்லை. அதே சமயத்தில் சில ஒழுங்குகளை கடைப்பிடித்தல் மிக…

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த…

சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம்* எதை வாங்குகிறான்?

கேள்வி: *சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம்* எதை வாங்குகிறான்? பதில்: நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் *உயிர்களையும், செல்வங்களையும்* (அல்குர்ஆன் 9:111) கேள்வி : *சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது?* பதில் : *உலகத்தைவிட சிறந்தது* (ஆதாரம் : புகாரி…

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி ஸல் அவர்கள் வபாத்தான தினத்தை பிறந்த தினமாக கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டு மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம்…

தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்.

தூக்கத்தில் விந்து வெளிப்படுதல். பெரும்பாலும் ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவது உண்டு.சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது. விந்து வெளிப்பட்டது உறுதியாகத்…