Chats

தொழுகையில் துணை சூராக்கள் ஓதுதல்

தொழுகையில் துணை சூராக்கள் ஓதுதல் சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும். முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய…

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!‎رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚOur Lord, do not condemn us if we forget or make a mistake.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————-.“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!‎رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚOur Lord, do not condemn us if we…

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா❓

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா❓ இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது. குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள்…

நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்?? அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்:

*நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்??* அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்: அல்குர்ஆன்: 2:165-167—————————————- மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது…

நெஞ்சின் மீது கை வைத்தல்

நெஞ்சின் மீது கை வைத்தல்——————————————கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும்.…

சுயமரியாதை

சுயமரியாதை———————-(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை…

நாணயம் பேணல்

நாணயம் பேணல் அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58) நம்பிக்கை…

பாதிக்கப்பட்டோரின் பண்புகள்

பாதிக்கப்பட்டோரின் பண்புகள் இந்த உலகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. பிற மனிதனுக்குச் செய்கின்ற அநியாயத்தை அந்த மனிதர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துககிறது. பழிக்குப்பழி:– நமக்கு அநியாயம் இழைக்கப்படும்போது திருப்பி…

குளிப்பு கடமையான நிலையில் குளிர் தாங்க முடியாத சூழ்நிலை அமைந்தால் தயம்மம் செய்து தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டா❓

*குளிப்பு கடமையான நிலையில் குளிர் தாங்க முடியாத சூழ்நிலை அமைந்தால் தயம்மம் செய்து தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டா❓* *ஆம். தாங்க முடியாத குளிர் இருந்தால் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்து கொள்ளலாம்* தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த…

மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம். இதற்கு அல்லாஹ் கூறும் வழிமுறையை மறக்கின்றோம்:

*மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம்.* இதற்கு *அல்லாஹ் கூறும் வழிமுறையை* மறக்கின்றோம்: அல்குர்ஆன் 2: 152-153———————————— நீங்கள் என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.…

நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்❓

நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்❓ சூரியன் உதிக்கும் போதும் உச்சிக்கு வரும் போதும் மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில்…

~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம்.

~~~~~~~~~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம். இதுபோல் மறுமையில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா??? அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:~~~~~~~~~~~~~ அல்குர்ஆன் 2:123—————————— ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க…

நபி (ஸல்) அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?”

எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————- உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதைவிட அதிகமாக உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும்போது அல்லாஹ்வை நினையுங்கள்! *எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!* எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர்.…

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன்…

இஹ்வான் எனப்படுபவர்கள் இசையைக் கேட்பது இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்று கூறுகின்றார்கள். இதுபற்றி விளக்கவும்.

இஹ்வான் எனப்படுபவர்கள் இசையைக் கேட்பது இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்று கூறுகின்றார்கள். இதுபற்றி விளக்கவும். இஸ்லாம் இசை தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்குச் சரியான பதிலையும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இசை கேட்பது கூடும்…

தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் எவ்வாறு அமர வேண்டும்? முதல் அமர்வுக்கும் இரண்டாவது அமர்வுக்கும் இருக்கும் விதத்தில் வித்தியாசம் உள்ளதா?

தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் எவ்வாறு அமர வேண்டும்? முதல் அமர்வுக்கும் இரண்டாவது அமர்வுக்கும் இருக்கும் விதத்தில் வித்தியாசம் உள்ளதா? தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் இடது காலின்…

கைகூப்பி கும்பிடுவது கூடுமா❓

கைகூப்பி கும்பிடுவது கூடுமா❓ மரியாதைக்கும் வணக்கத்துக்கும் வேறுபாடு என்ன? நபி வழியில் மரியாதை செலுத்துவதற்கும் (பெரியவர் வரும் போத எழுந்திருத்தல் உள்பட) வணங்குதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? மரியாதை செலுத்துவதற்கு உலகில் பல விதங்கள் உள்ளன. அவை அனைத்துமே மரியாதைக்குரியவர்களை புனிதப்படுத்தும்…

பாங்கு கூறுவதன் சிறப்புகள்

பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.…