வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜகாத் வழங்கலாமா
*வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜகாத் வழங்கலாமா*? இயற்கை சீற்றங்கள், குறிப்பாக பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் மனித சமூகம் பெரும் துயரத்திற்கு ஆளாகிறது. நேற்று வரை வசதியாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ்ந்த பலர், ஒரே இரவில் வீடு, உடைமை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாகும்…