தவணை முறையில் வியாபாரம் செய்யலாமா?
தவணை முறையில் வியாபாரம் செய்யலாமா? தவணை வியாபாரம் பற்றி நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது. ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாகக் கொடுக்கலாம். அதுபோல்…