ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான்.
ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான். ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, இறுதி நாள் வரப் போகின்றது? அதனால் அல்லாஹ்விடம்…