Category: பயனுள்ள கட்டுரைகள்

புனிதம்காத்தல்சம்பந்தமாகபுனிதகஅபாவைத்தவிரவேரதற்கும்அனுமதியில்லை..

புனிதம் காத்தல் சம்பந்தமாக புனித கஅபாவைத் தவிர வேரதற்கும் அனுமதியில்லை.. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற இடத்திலிருந்த மரத்தை உமர் (ரலி) அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இதன் மூலம் பெறும் படிப்பினைகள் யாவை? பைஅத்துல் ரிள்வான் மற்றும் ஹுதைபிய்யா…

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன். இதன் பொருள் : இறை…

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ…

மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது?…

*மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது?…* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை *நபித்தோழர்களிடம் கேட்ட போது எந்தளவுக்கு அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள்* என்பதை விளக்கும் ஹதீஸ்….. —————————————— நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்…

சொர்க்கநரகத்தைதீர்மானிக்கும்நாவைபேணுவோம்

சொர்க்க நரகத்தை தீர்மானிக்கும் நாவை பேணுவோம்… இறைவன் தந்த உடலுறுப்புகளில் எத்தனையோ இருக்க நாவைப்பற்றி பேசுவதன் அவசியம் என்ன? மற்ற உறுப்புகளின் மூலம் (மறை உறுப்பைத்தவிர) ஏற்படும் விளைவை விடவும் நாவு மூலம் ஏற்படும் விளைவு ஒவ்வொரு முஸ்லிமையும் அச்சுறுத்துகின்ற விதத்தில்…

வட்டிالرِّبَا– usury

*வட்டி- الرِّبَا- usury* ——————————- *அல்லாஹுவுடன் போர் பிரகடனம்..* நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் *அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!*…

துஆ (பிரார்த்தனையின்) ஒழுங்குகள்

துஆ (பிரார்த்தனையின்) ஒழுங்குகள் இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்…

ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான். ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, இறுதி நாள் வரப் போகின்றது? அதனால் அல்லாஹ்விடம்…

தூய்மை பற்றி இஸ்லாம்

தூய்மை பற்றி இஸ்லாம் இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக…

நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது

நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு…

தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்!

தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்! இந்தப் பெண்களை நீங்கள் மணமுடிக்கவில்லை என்றால் வேறு யார் மணமுடிப்பார்கள்? இந்தப் பெண்களை தரீக்காவாதிகளும், தர்ஹாவாதிகளும் திருமணம் முடிக்க விட்டு அவர்களை நரகத்தில் தள்ளப் போகிறீர்களா? இணை வைப்பாளர்களுக்கு வாழ்க்கைப்பட்டால் அவர்களுடைய ஷிர்க்கில் தான் இந்தப் பெண்களும்…

அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை

அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது (அல் குர்ஆன் 51:19) பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு…

ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன?

ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர்…

தியாக நபியின் தியாகக் குடும்பம்-(இப்ராஹீம் (அலை))

தியாக நபியின் தியாகக் குடும்பம்(இப்ராஹீம் (அலை)) இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் மக்கள் நடத்திய விசாரணையை, அதற்கு…

நற்பண்புகள்

நற்பண்புகள் மனிதன் தன்வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் அவனுக்கு அணைத்து போதனைகளும் சொல்லிக் கொடுக்கிறது. சொல்லி கொடுப்பதை கடந்து அவை அனைத்தும் தன்வாழ்கையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. எதார்த்த வாழ்கையில் மனிதன் இஸ்லாத்தினுடைய நற்போதனைகளை கடைபிடிக்காதவனாக…

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால்…

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி…

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே! மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத,…

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும்…