உளத்தூய்மை
உளத்தூய்மை “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்கள்: புகாரி: 01 , முஸ்லிம் : 3530 இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை…
அல்லாஹ் ஒருவன்
உளத்தூய்மை “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்கள்: புகாரி: 01 , முஸ்லிம் : 3530 இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை…
மென்மையையும், நளினத்தையும் விரும்பும் இஸ்லாம் உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத்…
பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்வோம் அநியாயம் செய்யாதீர்கள் பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.! உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை. சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு…
உழைத்து பொருளீட்டுவது பற்றி இஸ்லாம் நமக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய மார்க்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதன் போதனைகள் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. உலகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனைத்து வழிகளையும் காட்டியுள்ளது. வெறும் இறைவனுக்கு…
தவறைச் சுட்டிக் காட்டுதல் ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ”இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி…
பிறரின் மானம் புனிதமானது இந்த மனித உரிமைகள் குறித்து நபிகளார் தமது இருதிப்பேருரையில் அதிகம் அதிகமாக வலியுறுத்தி பேசினார்கள். பிற மனிதர்கள் விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். என்பன போன்ற ஏராளமான செய்திகளை அந்த…
தண்டனைகள் இறை நிராகரிப்பவர்களுக்குரிய தண்டனைகள் படைப்பினங்களிலே சிறந்த படைப்பாக மனிதர்களை படைத்து, அவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை கற்றுக் கொடுப்பதற்காக தன்னுடைய வார்த்தையாகிய குர்ஆனையும், அவனுடைய இறுதி தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் அனுப்பியுள்ளான். நாம் இவ்வுலகத்தில் வாழும் போது…
தண்டனைகள் தீய செயல்களுக்குரிய தண்டனை ஏனைய கடவுள்களை வணங்க கூடிய அனைவரும், அந்தந்த கடவுள்களுடன் நரகத்திற்கு செல்வார்கள். இறுதியாக நயவஞ்சகர்களும், தீயவர்களும் எஞ்சியிருக்கும் போது அவர்கள் மிகப்பிரமாண்டமான, மிகக் கொடூரமான பாலங்கைள கடந்து செல்ல வேண்டும். அவர்கள் பாலங்களை கடக்கும் போது…
தண்டனைகள் ஸகாத்தை நிறைவேற்றாததற்குரிய தண்டனை ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான். ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல்…
தண்டனைகள் முகஸ்துதிக்காக நற்செயல் செய்பவருக்குரிய தண்டனை நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை…
தண்டனைகள் பொறுப்பை நிறைவேற்றாதவருக்குரிய தண்டனை நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது…
குர்ஆன் எனும் வாழ்வியல் நெறி குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது. குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து…
நபித்தோழர்களின் தியாக வரலாறு https://youtu.be/RLxtzIGUPw https://youtu.be/HRMBu-KO_FI https://youtu.be/do-GEzly49U
கண் திருஷ்டி சூனியம் உண்டா❓ இதை இஸ்லாமியர்கள் நம்பலாமா❓ கண்திருஷ்டி சூனியம் இல்லை என்றால் குர்ஆன் வசனங்களில் சூனியம் பற்றிய செய்திகளும் 114 வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகளும் இடம்பெற்றுள்ளதே முழுமையான விளக்ககம் தரவும் சூனியம் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே…
இணையவழி போராட்டம் ஹதீஸுக்கு மாற்றமானதா? தொற்று ஏற்பட்டால் அவ்வூரிலிருந்து வெளியேறாதீர்கள் என ஹதீஸ் இருக்கும் போது, நாம் அயல்நாட்டு தமிழர்கள் நாடு திரும்ப கோரிக்கை வைப்பது சரியா என சிலர் கேட்கின்றனர். பலமுறை சொல்வது போல, கேள்வி கேட்பவர்கள் இரண்டு ரகத்தில்…
உணர்வுகளை புரிந்து செயல்படுவோம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனில், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பண்பு நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவும். பிரச்சனைகளை விட்டும் தப்பிக்க…
அல்லாஹ்வையே சார்ந்திருப்போம் ஈமான் கொள்வதில் மிக உயர்ந்த பகுதியாக விளங்குவது அல்லாஹ்வை நம்புதல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தன்னுடைய நம்பிக்கையை சரியான முறையில் அமைத்திருக்கிறானா என்று அவனுடைய ஈமான் இறைவனால் சோதிக்கப்பட்டால் அது பலவீனமாகத் தான்…
தவ்ஹீதும் நாமும் வேதனைகளாலும் சோதனைகளாலும் மன அழுத்தங்களாலும் சூழப்பட்டது தான் இந்த உலக வாழ்க்கை! இதுபோன்ற சோதனைகளிலிருந்து நம்மை மீட்டெடுத்த அபூர்வ அருட்கொடை தான் இஸ்லாம். நாம் எதை வாழ்க்கையின் அடித்தளமாக உருவாக்கி வைத்திருக்கிறோமோ அந்த இன்பங்களாலும் சில சமயம் வேதனைகள்…
புகழுக்கு ஆசைப்படாத உயிரினும் மேலானவர் சமூகத்தில் மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சில வகையான ஆசைகள் பரவலாகப் பலரிடமும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பட்டியலில் புகழ் ஆசை என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த உலகில் சின்னச்சின்ன…
சுவனத்தை நோக்கி விரைவோம் அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர். (அல்குர்ஆன்:21:90) தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குவோரும், தமது இறைவனின் வசனங்களை நம்புவோரும், தமது இறைவனுக்கு இணை கற்பிக்காதோரும், தமது…