Category: பயனுள்ள கட்டுரைகள்

Khutbah Sermon in Arabic, Tami and English with Audio உரையை துவங்கும் முன் ஓது துஆ

அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *Khutbah Sermon in Arabic, Tami and English with Audio* *உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்.* إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 03

தடை செய்யப்பட்ட காரியங்கள் 03 இருபெருநாட்களில் நோன்பு நோற்க தடை வட்டி தடை உணவுப் பொருட்கள் கையில் கிடைக்கும் முன் விற்பனை செய்யக்கூடாது பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது தொழுகையில் இரு தொடைகளின்…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 02

தடை செய்யப்பட்ட காரியங்கள் 02 பிராணிகளை அம்பு எய்யும் இலக்காக ஆக்கக்கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் திருமணம் கூடாது அடுத்தவர்களின் உணவை அவரசப்பட்டு சாப்பிடக்கூடாது அடுத்தவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பெண் பேசக்கூடாது. அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 01

தடை செய்யப்பட்ட காரியங்கள் 01 அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது, முகத்தில் அடித்தல், உருவச் சிலைகள் & தானாக செத்தவை, மதுபானம், செத்தவை, பன்றி ஒட்டு முடி வைத்தல், பச்சை குத்துதல், குறிகாரர்களிடம் செல்லுதல், சகுணம் பார்த்தல் , இசை,…

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்!

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்! பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டே இருக்கிறான். இந்த வாழ்வு நெறி தேடலில்…

போதும் என்ற மனம் 

போதும் என்ற மனம் நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ‘எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே!…

சிந்தித்து செயல்படவே இறைவேதம் !

சிந்தித்து செயல்படவே இறைவேதம்! புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. குர்ஆனின் சிறப்புகளைப் பற்றியும் அதை முறைப்படி ஓதி வருவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்கும் என்றெல்லாம் நாம் படித்து வைத்திருக்கின்றோம். அதனால் தான்…

வலிமையான  உள்ளம்

வலிமையான உள்ளம் ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால்…

மன்னிப்பின் காரணமாக மழை

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? அல்குர்ஆன் 56:68, 69 இது எக்காலத்துக்கும் பொருந்துகின்ற இறை சவாலாகும். மழை என்பது வல்லமை மிகு அல்லாஹ்வின் கையில் இருக்கும் தனி அதிகாரமும் ஆற்றலும்…

செல்ஃபோனும் இன்றைய நமது பிள்ளைகளின் நிலையும்

நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள்…

கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு

கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்)…

பேராசை வேண்டாம் & கிடைப்பதில் திருப்தி அடைவோம் !

பேராசை வேண்டாம் & கிடைப்பதில் திருப்தி அடைவோம் ! பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபிகள்…

இஸ்லாம் கூறும் சுயமரியாதை

இஸ்லாம் கூறும் சுயமரியாதை பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம்…

நாணயமாக நடந்துக்  கொள்ளுதல் 

நாணயமாக நடந்துக் கொள்ளுதல் நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர். அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும்…

கடனை திரும்ப செலுத்துவோம் 

கடனை திரும்ப செலுத்துவோம் கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை, அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது. மனிதர்கள் கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் கூத்தாடி…

இஸ்லாத்தின் பார்வையில் மன வலிமை 

இஸ்லாத்தின் பார்வையில் மன வலிமை நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது. ஒரு…

நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றதன் பின்னணி ?

நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றதன் பின்னணி ? நஜ்ஜாஷி மன்னர் குறித்து அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அவர் எவ்வாறு இஸ்லாத்தை மறைமுகமாக ஏற்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதக்கேட்டதும் அவர் கண்களில் இருந்து…

ஒரு நபித்தோழரின் ஏழ்மை 

ஒரு நபித்தோழரின் ஏழ்மை நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் என்னைத் தங்களுக்கு அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார்கள், பின்னர் அவரை மேலும், கீழும் பார்த்தார்கள். பின்னர் தமது தலையைத்…

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் சோதிக்கப்பட்ட மூன்று நபர்கள்

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் சோதிக்கப்பட்ட மூன்று நபர்கள் பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம்…