Category: பயனுள்ள கட்டுரைகள்

பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லை

பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லை———————————————-மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. உனக்கு அறிவு…

வானத்தின் தகவல்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கிறார்களா?

வானத்தின் தகவல்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கிறார்களா? திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் வானத்துச் செய்திகளில் சிலவற்றை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கின்றனர் என்றும், அவ்வாறு செவியேற்றதை ஜோசியக்காரன், அல்லது சூனியக்காரனிடம் போடுகின்றனர் என்றும், இதன் மூலம்தான் ஜோசியக்காரர்கள் சில விசயங்களை…

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் மனிதர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான வணக்க வழிபாடுகளை இறைவன் கற்றுத் தருகின்றான். மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற வணக்க வழிபாடுகளில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அனுதினமும் இறைவனிடத்தில் கையேந்தி, பணிவுடன்…

இஸ்லாத்தை ஏற்ற யூதர்

*இஸ்லாத்தை ஏற்ற யூதர்* ———————————— *இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!* என (நபியே!) கேட்பீராக!…

நயவஞ்சகர்கள்

நயவஞ்சகர்கள் இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள். நபி…

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!)* رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً *Our Lord, give us goodness in…

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம். இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை 1. மீன் சாப்பிடக் கூடாது முஸ்லிம்களின்…

பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை)

*ஏக இறைவனின் திருப்பெயரால்…* *பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை) பின்வரும் ஹதீஸில் படிப்பினை உள்ளது… அல்லாஹ், *ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன்.…

அல்லாஹ் ஷைத்தானிற்கு வழங்கிய ஆற்றல்?

அல்லாஹ் ஷைத்தானிற்கு வழங்கிய ஆற்றல்?———————————————ஷைத்தானின் ஆற்றல் என்பது உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை இடுவதும் அதன் மூலம் நம்மை வழிகெடுப்பதும் தானே தவிர, உடல் நலக்குறைவை செய்வது அவனது ஆற்றலில் உள்ளவை இல்லை. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், உடல் நலக்குறைவு…

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள் குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே! ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி),நூல்: புகாரி 55…

இறை விரோதியும் மனிதகுல விரோதியும்

*இறை விரோதியும் மனிதகுல விரோதியும்* ————————————————————- திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் *இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான்.* மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து,…

வறுமை

————வறுமை————- ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின்…

கடன் அட்டை கூடுமா?(credit card?

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை? பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை…

இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போரில்

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது…

அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!

அல்லாஹுவின் நினைவும்..! #ஈமானின்உறுதியும்…! ——————————————————நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28) முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம் இருப்பது போல் இந்த வசனத்தில்…

113 ஸூரத்துல் கபலக் (அதிகாலை)

*113 ஸூரத்துல் கபலக்* *(அதிகாலை)* ————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* *அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்…

மரணத்தை நினைவுக்கூற மையவாடி சந்திப்பு

மரணத்தை நினைவுக்கூற மையவாடி சந்திப்பு—————————————————அன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை. அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது தாயாரின் அடக்கத்தலத்தை சந்தித்த பின்னர், ‘நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்தியுங்கள்.…

கற்போம்! கற்பிப்போம்!

கற்போம்! கற்பிப்போம்!————————————-மார்க்கத்தை அறிந்து கொள்வதிலும், அடுத்தவர்களிடம் பரிமாறிக் கொள்வதிலும் அக்கறை செலுத்துவது சாதாரண செயல் அல்ல. வாழ்நாள் முழுவதும் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டிய பண்பாகும். இதன் மூலம் நமது மறுமை வெற்றிக்கான வழி எளிதாகும். “இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான்…

வீண் விரையம்

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன்:6:141.) உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (திருக்குர்ஆன்:7:31. விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு…