Category: பயனுள்ள கட்டுரைகள்

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அந்த வீட்டுக்குச் செல்லலாமா

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அந்த வீட்டுக்குச் செல்லலாமா❓❓ 🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். 📚ஹதீஸ்👇🏻👇🏻 தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம்…

*எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!* رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ *Our Lord, forgive me,…

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்…

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்… சபீர் அலீ M.I.Sc. ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா?…

உலக வாழ்க்கை

————————-உலக வாழ்க்கை❓————————-உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம்…

நாம் செய்யக்கூடிய எந்த நற்காரியமும் அற்பமானதல்ல!

நாம் செய்யக்கூடிய எந்த நற்காரியமும் அற்பமானதல்ல! நமது செயல்களுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் நற்காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது அவசியம். முதலில், நற்செயல்களில் சிறிதோ, பெரியதோ எதையும் அற்பமாகக் கருதக்…

மீலாது விழா கூடுமா

திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா? M.A. அப்துர்ரஹ்மான் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதில் மனிதர்களைப் பரவச் செய்திருக்கின்றான். இறைவன் படைத்த கோடான கோடி மக்களில் ஒரு சில குறிப்பிட்ட சாராரை மாத்திரம்…

*இஸ்லாத்தின் பார்வையில் மீலாது*

🔹 *இஸ்லாத்தின் பார்வையில் மீலாது* நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை…

முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்❓

————————————————முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்❓—————————————————அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 113:1-5) சூரத்துல் ஃபலக் என்னும்…

தீமைகளை தடுப்போம்!

…உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின்…

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள்

வட்டிக்கு எதிராக குர்ஆனின் எச்சரிக்கைகள் மனித குலத்திற்கு அருளாகவும் நேரிய வழிகாட்டியாகவும் அருளப்பட்ட திருக்குர்ஆன் மனிதனை வாட்டும் வட்டி குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால்…

எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————-எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய் ‎رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا…

வேண்டாம் இந்த ஷைத்தானின் குணம்…—————————————————தான் என்கிற அகம்பாவம்-ஆணவம்- மமதை- பெருமை…

வேண்டாம் இந்த ஷைத்தானின் குணம்…—————————————————தான் என்கிற அகம்பாவம்–ஆணவம்– மமதை– பெருமை… 1) கடுகளவும் இருக்கக் கூடாது 2) பெருமை இறைவனுக்குமட்டுமே உரியது 3) அல்லாஹ்வின் நேசத்தை பெறமுடியாது 4) ஆணவத்தால் அழிக்கப்பட்டகாரூன், ஆது சமூதாயம் &ஃபிர்அவ்ன்—————————————————1) தமது உள்ளத்தில் கடுகளவு இறை…

மதங்களுக்கு அப்பாற்பட்டதா ஓணம் பண்டிகை?

*மதங்களுக்கு அப்பாற்பட்டதா ஓணம் பண்டிகை?* ஓணம் பண்டிகை என்பது ஒரு மதச் சார்பற்ற பண்டிகை போலவும், மத பேதமின்றி மலையாளிகள் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு மாநில விழா போலவும் பள்ளிக்கூடப் பாடங்கள் உட்பட போதிக்கப்பட்டு வருகின்றது. *சில சிந்தனையற்ற மலையாள முஸ்லிம்களும்…

தர்ஹா ஜியாரத் செய்யலாமா?

தர்ஹா ஜியாரத் செய்யலாமா? இணை வைப்பின் கேந்திரங்களாக தர்ஹாக்கள் திகழ்ந்து வருவதையும், அவற்றை இஸ்லாமிய மார்க்கம் எப்படியெல்லாம் தடை செய்துள்ளது என்பதையும் கடந்த இதழ்களில் கண்டோம். சமாதி வழிபாட்டையும் தர்ஹாக்களையும் ஆதரிப்போர், அதை நியாயப்படுத்த சில வறட்டு வாதங்களை எடுத்து வைக்கின்றனர்.…

உத்தம  நபியின் எளிய வாழ்க்கை

உத்தம நபியின் எளிய வாழ்க்கை ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். அவர் நினைத்தால் பல இடங்களை விலைக்கு வாங்க முடியும். பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும். நிறைய வாகனங்களை வைத்துக் கொள்ள முடியும். ஆனால், ஏழை என்று அடுத்தவர்கள் சொல்லும்…

பிறருக்காகப் பிரார்த்திப்போம்

பிறருக்காகப் பிரார்த்திப்போம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான உறவையும் நெருக்கத்தையும் உயிரோட்டமாக வைத்திருப்பவற்றில் பிரார்த்தனைக்கு மிக முக்கிய பங்குண்டு. வறண்ட நிலமாகக் காட்சியளித்த, பாலைவன பூமியான மக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையே காரணம் என்பதைப் புரிந்தால் பிரார்த்தனைக்கென்று உள்ள தனித்துவமிக்க…

அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்

அல்லாஹ்வையே சார்ந்திருப்போம் ஈமான் கொள்வதில் மிக உயர்ந்த பகுதியாக விளங்குவது அல்லாஹ்வை நம்புதல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தன்னுடைய நம்பிக்கையை சரியான முறையில் அமைத்திருக்கிறானா என்று அவனுடைய ஈமான் இறைவனால் சோதிக்கப்பட்டால் அது பலவீனமாகத் தான்…

பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லை

பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லை———————————————-மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. உனக்கு அறிவு…

வானத்தின் தகவல்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கிறார்களா?

வானத்தின் தகவல்களை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கிறார்களா? திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் வானத்துச் செய்திகளில் சிலவற்றை ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்கின்றனர் என்றும், அவ்வாறு செவியேற்றதை ஜோசியக்காரன், அல்லது சூனியக்காரனிடம் போடுகின்றனர் என்றும், இதன் மூலம்தான் ஜோசியக்காரர்கள் சில விசயங்களை…

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் மனிதர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான வணக்க வழிபாடுகளை இறைவன் கற்றுத் தருகின்றான். மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற வணக்க வழிபாடுகளில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அனுதினமும் இறைவனிடத்தில் கையேந்தி, பணிவுடன்…