அன்சாரிகளின் தாராள மனம்
அன்சாரிகளின் தாராள மனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்ன போது அது மதீனா மக்களையும் ஈர்த்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும்…