பெண் குழந்தைகளைப் பராமரித்தால் வெகுமதி
குழந்தைகள் அல்லாஹுவின் அருட்கொடை நவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும்…