Category: பயனுள்ள கட்டுரைகள்

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள், அம்மக்களுக்கு உரிமைப்பட்டவராக (உறவினராக) இருந்தால் தாம் சொல்வதை அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துச் சொல்வது நம் கடமை. அதே சமயம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்…

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே அல்லாஹ்வை நம்புவது உட்பட மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும். இதன்…

நாவைப் பேணுவோம்

நாவைப் பேணுவோம் மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே…

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓ லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள்…

எத்தனை லைலத்துல் கத்ர்❓—————————————

எத்தனை லைலத்துல் கத்ர்❓————————————— லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே❓ எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத்…

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ…

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ…* “அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.…

தர்மம்- صدقة

தர்மம்– صدقة————————//தர்மம் செல்வத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது//————————————————-(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் அல்குர்ஆன் : 2:268 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்முஸ்லிம்…

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாஃபின் சட்டங்கள் 1. ரமலானில் இஃதிகாப் எதற்காக? 2. இஃதிகாஃபின் ஆரம்பம் 3. இஃதிகாஃபின் முடிவு நேரம் 4. பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா? 5. இஃதிகாஃபில் பேண வேண்டிய ஒழுங்குகள் 6. தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது 7. பெண்கள்…

பத்ர் போர்-غزوة بدر

பத்ர் போர்–غزوة بدر ——————————- நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கை மக்களிடம் எடுத்துரைத்த போது கடும் எதிர்ப்புகள் வந்தன. அவற்றின் உச்சகட்டமாக இஸ்லாத்தை ஏற்ற மக்களை கருவறுக்க போர்கள் தொடுக்கப்பட்டன. அந்த வகையில் இஸ்லாமிய வரலாற்றில் நபிகளார் சந்தித்த போர்களில்…

பிறர்நலம் பேணுபவரே முஸ்லிம்————————————————

பிறர்நலம் பேணுபவரே முஸ்லிம்————————————————–நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.…

சில சுன்னத் ஜமாஅத் நூற்களில் ஏதேனும் ஒரு ஹதீசுக்கு ஆதாரமாக புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ போன்ற நூற்களை மேற்கோள் காட்டுவதுடன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா❓

சில சுன்னத் ஜமாஅத் நூற்களில் ஏதேனும் ஒரு ஹதீசுக்கு ஆதாரமாக புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ போன்ற நூற்களை மேற்கோள் காட்டுவதுடன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.…

மூன்று மாத கருவுக்கு பித்ரா உண்டா❓

மூன்று மாத கருவுக்கு பித்ரா உண்டா❓ ❌ இல்லை. ❌ ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள்…

மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது❓

*மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது❓* *மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய்* என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது.…

ஃபித்ராவை திரட்டுவதும் & விநியோகிப்பதும்?

ஃபித்ராவை திரட்டுவதும் & விநியோகிப்பதும்? மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 1503, 1509 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு…

சிறு குழந்தைக்கு ஃபித்ரா ஏன்❓

சிறு குழந்தைக்கு ஃபித்ரா ஏன்❓————————————————நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக…

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா❓

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா❓ ✅ செய்யலாம். ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத்…

ஃபித்ராவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் கொடுக்க வெண்டுமா?

ஃபித்ராவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் கொடுக்க வெண்டுமா? இது குறித்து நேரடியான எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. பொதுவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட எல்லா தர்மங்களும் தேவையுடையவர்களைக் கருத்தில் கொண்டதாகும். எல்லா தர்மங்களையும் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம். ஆனால் பித்ரா…

ஃபித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்?

ஃபித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்? தமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருப்பதை முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஸாவு என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடைமுறையில்…

பிறை என்றால் என்ன? பிறையை மட்டும் ஏன் கணக்கிடக்கூடாது

பிறை என்றால் என்ன? பிறையை மட்டும் ஏன் கணக்கிடக்கூடாது இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளும் முன் பிறை என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது முக்கியம். எந்த மொழியாக இருப்பினும் அதில் சந்திரன் மற்றும்பிறை என்று இரண்டு வார்த்தைகள் இருக்கும். சந்திரன்…

செல்வத்தை விட மானம் பெரிது!சுயமரியாதை-

செல்வத்தை விட மானம் பெரிது! பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம்…