Category: பயனுள்ள கட்டுரைகள்

பணமாக பித்ரா கொடுக்கலாமா?

பணமாக பித்ரா கொடுக்கலாமா? ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர்.…

மஹர் ஒரு கட்டாயக் கடமை

மஹர் ஒரு கட்டாயக் கடமை மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள்…

அநீதியை எதிர்ப்பதும் ஜிஹாத்

அநீதிக்கு எதிர்ப்போம் இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து முஸ்லிம்கள் சுயநலமாக இல்லாமல்,…

குழந்தை வளர்ப்பும் பெற்றோர்களின் பங்கும்

குழந்தை வளர்ப்பும் பெற்றோர்களின் பங்கும் முதன்மைப் பொறுப்பாளி குழந்தையை வளர்த்தெடுப்பதில் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் பங்கு இருந்தாலும், தந்தையைக் காட்டிலும் தாயே முழுப் பொறுப்பாளியாக இருக்கிறார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி…

மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது?

மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது இறையச்சமும், நன்னடத்தையுமே என்று பதிலளித்தார்கள். நரகில் எது மனிதனை அதிகம் நுழைவிக்கும்? என்று கேட்கப்பட…

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதள்

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதள் “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக! அல்குர்ஆன் 3:32 அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். அல்குர்ஆன் 3:132 இவை அல்லாஹ்வின்…

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை இஸ்லாமிய சமுதாயம் கடும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும். குனூத் நாஸிலாவின் நோக்கம் குனூத்துன் நாஸிலா…

அவதூறு என்றால் என்ன?

அவதூறு என்றால் என்ன? ஒரு மனிதனின் மீது கொண்டுள்ள கோபம், குரோதங்களின் காரணத்தினால் அவன் மீது களங்கம் சுமத்துவதற்காக அவனிடம் இல்லாத குறையை, தவறை பொய்யாகப் பரப்புவதே அவதூறாகும். அவதூறு என்றால் என்ன? என்று மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

இறுதிவரை தொடரும் ஏகத்துவப்பணி

இறுதிவரை தொடரும் ஏகத்துவப்பணி இறுதித் தூதரான முஹம்மது நபியவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த ஏகத்துவக் கொள்கையை கியாமத் நாள் வரை எடுத்துச் சொல்லும் கடமை அவருடைய சமுதாயத்தவரான நம் ஒவ்வொருவர் மீதும் இருக்கின்றது. இதை நபியவர்களும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். நபி…

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா❓

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா❓——————————————யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (1901),…

கண்ணீர் வரவழைக்கின்ற சம்பவங்கள்

கண்ணீர் வரவழைக்கின்ற சம்பவங்கள்: புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்)…

தவறுகளின் பிறப்பிடம்

தவறுகளின் பிறப்பிடம் பொதுவாகவே மனிதன் செய்கின்ற தவறுக்கு மிக முக்கியக் காரணம் அவனது உடலிலே உள்ள ஒரு உறுப்பு தான். அந்த உறுப்பு விஷயத்தில் மனிதர்கள் கன கச்சிதமாகப் பாதுகாப்போடு நடந்து கொண்டால் மனிதனை வழி தவறச் செய்வதற்கு யாராலும் முடியவே…

அல்லாஹ்வுக்கு விருப்பமானது  பாவமன்னிப்பு

அல்லாஹ்வுக்கு விருப்பமானது பாவமன்னிப்பு மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய…

படைத்தவனுக்குப் பிரியமான பாவமன்னிப்புக் கோரல்!

படைத்தவனுக்குப் பிரியமான பாவமன்னிப்புக் கோரல்! வல்ல இறைவனிடம் வழங்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலம்! நாம் செய்யும் பாவங்களில் இருந்து நாம் மீள நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதுதான் ஒரே வழி. நாம் செய்த பாவங்களை நாம் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு…

வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்

வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம் வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும். உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில்…

மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம்

மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர். உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும்…

கடனை அடைப்போம்

கடனை அடைப்போம் பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது. நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்குர்ஆன் 2:282 கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம்…

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் பிரவேசித்து நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கையாகும். இத்தகைய மறுமை வாழ்வை நம்புபவர்களே மூஃமின்கள்…

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்?

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்? سنن الترمذى – مكنز – (3 / 291) 763 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِىُّ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ…

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்-03

நற்குணத்தில் உயர்ந்த நபித்தோழியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும்…