கேள்வி 195
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 195* || அத்தியாயம் 24 __________________________________ 1 ) *தங்களுக்கு இடையிலான வழக்குகளில் தீர்ப்புக்காக அழைக்கப்படும்போது*, இறைநம்பிக்கையாளர்களின் பதில் என்னவாக இருக்கும்? *நாங்கள் செவியேற்றோம்; (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்!* என்று கூறுவதே…