கேள்வி 134
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 134* || அத்தியாயம் 1) *மனிதர்களில் பெரும்பாலோர் எப்படித்தான் இருப்பார்கள்*? *இறைநம்பிக்கை கொள்வோராக இல்லை*. (12:103) அவர்களில் அதிகமானோர் *இணைவைத்தோராகவே தவிர அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வதில்லை*. (12:106) 2) நபி…