கேள்வி 109
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 109* || *அத்தியாயம் 10 * 1 ) *நபி நூஹ் (அலை) அவர்களை நிராகரித்தவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?* (10:73) அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களையும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களையும்…
அல்லாஹ் ஒருவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 109* || *அத்தியாயம் 10 * 1 ) *நபி நூஹ் (அலை) அவர்களை நிராகரித்தவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?* (10:73) அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களையும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களையும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 108* || அத்தியாயம் *10 1) *அல்லாஹ்வின் நேசர்களுக்கு* எந்த அச்சமும் இல்லை எதனால்? (10:63) *அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுடையோராகவும் இருப்பதனாலும்* (10:64) *இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நற்செய்தி…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 107* || *அத்தியாயம் 10 * *1) அநியாயக்காரர்கள் மறுமையில் வேதனை செய்யப்படும் போது அவர்களிடம் என்ன கூறப்படும்?* உங்கள் தூதர் உங்களுக்கு எச்சரித்த வேதனையை இப்போதுதான் நம்புகின்றீர்களா இதை…
நிச்சயிக்கப்பட்ட மரணம்! இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 106* || *அத்தியாயம் 10 * 1) *அல்லாஹுவின் தூது செய்தி முன்பு வாழ்ந்த அனைத்து சமுதாயங்களுக்கும் சென்றடைந்துள்ளது* என்பதை எந்த வசனத்தில் இருந்து நாம் அறியலாம்? (10:47) *ஒவ்வொரு…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 105* || *அத்தியாயம் 10 * 1) *அல்லாஹ்வின் தனித்துவமான ஆற்றல்களை* சொல்லும் வசனம் எது? (10:31,32) மனிதர்களுக்கு *வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பதும்*, *செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும்*,…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 104* || *அத்தியாயம் 10 * 1) *இணை கடவுள்களாக கருதப்பட்டவர்கள் மறுமையில்* தங்களை வணங்கிய இணைவைப்பாளர்களை நோக்கி என்ன கூறுவார்கள்? (10:29,30) *நீங்கள் எங்களை வணங்கவே இல்லை. உங்களுக்கும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 103* || *அத்தியாயம் 10 * 1) நபி (ஸல்) அவர்கள், நமது பிரார்த்தனையில் எவற்றைச் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்? *நம் குடும்பத்திற்கு எதிராக கேட்டுப் பிரார்ப்பதை*…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 102* || *அத்தியாயம் 10 * 1) வசனம் 10:6 – ல் இரவு பகல் மாறி மாறி வருவதில் இறையச்சம் உள்ளவருக்கு என்ன சான்று இருக்கின்றது? இரவு பகல்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 101* || அத்தியாயம் 9 1) அல்லாஹ் *மனிதர்களை சோதனை செய்வதன் நோக்கம்* என்ன? சோதனைகள் வாயிலாக மனிதனை சிந்திக்கவும், தவறிலிருந்து படிப்பினை பெற்று திருந்தி தன்னுடைய செயல்களை மறுபரிசீலனை…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 100* || அத்தியாயம் 9 1) *இணைவைப்பில் இருக்கும் குடும்பத்தினருக்காக நாம் பாவமன்னிப்பு* கூறலாமா? ஆதாரம் தரவும். (9:113) *பாவமன்னிப்பு கோர அனுமதி இல்லை*. அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி), நூல்கள்:…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 99* || *அத்தியாயம் 9 * 1) நபி (ஸல்) அவர்கள் *ஸகாத்தைப் பெற்றபோது என்ன பிரார்த்தனை செய்தார்கள்?* நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பெற்றபோது, *இறைவா! இந்நபரின் குடும்பத்திற்கு…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 98* || *அத்தியாயம் 9 * 1) *தபூக் போரிலிருந்து திரும்பி வரும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த சிலரைப் பற்றி* என்ன கூறினார்? மக்கள்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 97* || *அத்தியாயம் 9 * 1) இந்த பத்து வசனங்களிலும் *முனாபிஃக்களுக்கு எச்சரிக்கையாக அல்லாஹ் கூறும் வரிகளை* மட்டும் எழுதவும். தபூக் போருக்குச் செல்லாமல் பின்தங்கிய முனாபிஃக்களுக்கு அல்லாஹ்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 96* || *அத்தியாயம் 9 * *1) நபி (ஸல்) அவர்கள் எந்த முனாஃபிக்கின் ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள்?* நயவஞ்சகர்களின் (தலைவன்) *அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்* அறிவிப்பவர்:…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 95* || *அத்தியாயம் 9 * 1) *திருப்திப்படுத்துவதற்கு மிகத் தகுதியுடையோர்கள்* யார்? (9:62) *அல்லாஹ்வும் அவனது தூதருமே மிகத் தகுதியானவர்கள்.* 2) *முனாஃபிக்குகள் எதற்கு அஞ்சினார்கள்?* (9:64) *இறைநம்பிக்கையாளர்கள்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 94* || *அத்தியாயம் 9 * 1) *ஜகாத் யாருக்கு உரியவை*? (9:60) *வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தர்மங்களை வசூலிப்போருக்கும், (இஸ்லாத்தின்பால்) உள்ளங்கள் ஈர்க்கப்படுவோருக்கும், அடிமைகளு(டைய விடுதலைக்)கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதை(யில்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 93* || *அத்தியாயம் 9 * 1) *இறைமறுப்பாளர்களுக்கு எது கவலையை கொடுத்தது?* (9:50) * நபிகளாருக்கு நன்மை ஏற்பட்டால்*, அது *இறை மறுப்பாளர்களுக்கு கவலை அளிக்கிறது*. அவர்கள் துன்பத்திற்குள்…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* *அத்தியாயம் 9 * || *கேள்வி 92* || 1) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாதிருப்பவரின் மறுமை நிலை எப்படி இருக்கும்? (9:34) அவர்களுக்குத் *துன்புறுத்தும் வேதனை…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* *அத்தியாயம் 9 * || *கேள்வி 91* || 1) *ஈமானின் சுவை உணர்ந்தவரின் தன்மைகள் என்ன?* நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் *மூன்று தன்மைகள்* அமைந்து விட்டனவோ அவர் ஈமானின்…