கேள்வி 84
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* அத்தியாயம் *8 || *கேள்வி 84* || 1 ) *மலக்குகள் இறைமறுப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது* என்ன கூறுவார்கள்? (8:50) முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: *எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்*!என்று. 2…