Category: திருக்குர்ஆன் கேள்வி பதில்

அழிந்த சமூகங்கள்: குர்ஆன் தரும் படிப்பினை

குர்ஆன் கூறும் *அழிந்து போன சமூகம்* ______________________________ இக்குர்ஆனில் உங்களுக்கு அறிவுரையும், படிப்பினையும், முன்னுதாரணங்களும் இருக்கிறது என்று அல்லாஹ் பல நிலைகளில் மனிதனுக்கு அறிவுறுத்துகிறான். உங்களிடம் தெளிவான வசனங்களையும், *உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.* அதிகமான…

மாய உலகில் மயங்காதே! மறுமையை மறவாதே!* – குர்ஆன் தரும் படிப்பினை

*மாய உலகில் மயங்காதே! மறுமையை மறவாதே!* – குர்ஆன் தரும் படிப்பினை அல்குர்ஆன் 30:7 > “*இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை மட்டுமே அவர்கள் அறிகிறார்கள்*. ஆனால், அவர்கள் *மறுமையைப் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருக்கிறார்கள்*.” விளக்கம்: மேற்கண்ட வசனத்தில், பெரும்பாலான…

கேள்வி 240

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 240* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(142~182) __________________________________ 1 ) மீன் வயிற்றில் இருந்து வெட்ட வெளியில் எறியப்பட்ட யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் எப்படி…

கேள்வி 239

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 239* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(91~141) __________________________________ 1 ) இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளிடம் என்ன பேசினார்கள்? அதனைக் கண்ட இணைவைப்பாளர்களிடம் இப்ராஹீம் நபி…

கேள்வி 238

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 238* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(33~90) __________________________________ 1 ) பொருள் அறிவோம் : عْمَلُونَ,فَوَٰكِهُ.* செயல்கள்/செயல் செய்பவர்கள்(37:39), பழவகைகள்(37:41). __________________________________ 2 ) *சொர்க்கத்தில்…

கேள்வி 237

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 237* || அத்தியாயம் 36 யாஸீன் ________________________________ 1 ) ஒரு பொருள் எப்படி படைக்கப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான்? ஒரு பொருளைப் படைக்க அல்லாஹ் நாடும்போது, “ஆகு” என்று கூறுவான்,…

கேள்வி 236

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 236* || அத்தியாயம் 36 யாஸீன் ________________________________ 1 ) *மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள்*? அவர்களுக்கு என்ன பதில் கூறப்படும்? மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள், *எங்கள்…

கேள்வி 235

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 235* || அத்தியாயம் 36 யாஸீன் ________________________________ 1 ) பனுசலமா குலத்தினர்கள் மஸ்ஜிதுந் நபவீக்கு அருகில் தங்களின் வீடுகளை அமைப்பதற்கு தயாரான போது, நபி (ஸல்) அவர்கள் என்ன…

கேள்வி 234

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 234* || அத்தியாயம் 35 ________________________________ 1 ) *வறண்ட நிலத்தை எப்படி வளப்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்*? *அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு…

கேள்வி 233

* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 233* || அத்தியாயம் 34 ________________________________ 1 ) இதில் குறிப்பிட்டுள்ள عَزِيزُ ,حَكِيمُ என்றால் என்ன?. AA) عَزِيزُ (அஸீஸ்): (*யாராலும்) மிகைக்க முடியாதவன், யாவற்றையும் விட…

கேள்வி 232

* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 232* || அத்தியாயம் 34 ________________________________ 1 ) *ஸபா* வாசிகள் நன்றி மறந்து புறக்கணித்ததால், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய தண்டனை என்ன? பதில்: அவர்களின் அணையை உடைக்கக்கூடிய…

கேள்வி 231

* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 231* || அத்தியாயம் 34 ________________________________ 1 ) *இறைவேதத்தைப் பற்றி இறை நம்பிக்கையாளர்களுக்கும், நிராகரிப்பாளர்களுக்கும் உள்ள வேறுபாடு* என்ன? பதில்: *இறைநம்பிக்கையாளர்கள் (கல்வி வழங்கப்பட்டோர்)..* அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட…

கேள்வி 230

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 230* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) அவர்கள்(பனூ இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த சிலர்) கூறிய *பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து, அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை* எவ்வாறு தூய்மைப்படுத்தினான்? பதில்:…

கேள்வி 229

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 229* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இரண்டு முக்கிய கட்டளைகள்* யாவை? பதில்: 1. *அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்*! 2. *அவனைக் காலையிலும்,…

கேள்வி 228

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 228* அத்தியாயம் 33 _______________________________ 1 ) *தனித்து விட்டவர்கள்* (الْمُفَرِّدُونَ) என்போர் யார்? பதில்: *அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும்* (நூல்கள்: முஸ்லிம் (5197), அஹ்மத் (8964))…

கேள்வி 227

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 227* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *நபியின் மனைவியருக்கு, அல்லாஹ் வழங்கிய இரண்டு தேர்வுகள்* யாவை? 1. *இவ்வுலக வாழ்வையும், அதன் பகட்டையும் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை வசதிகளை…

கேள்வி 226

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 226* || அத்தியாயம் 33 _______________________________ 1 ) *மரண பயத்திலிருந்து தப்பி ஓடுவது* குறித்து, அல்லாஹ் என்ன கூறுகிறான்? நீங்கள் வெருண்டு ஓடினால், *அது மரணத்தையோ அல்லது கொல்லப்படுவதையோ…

கேள்வி 225

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 225* || அத்தியாயம் 33 ________________________________ 1 ) *அகழ்ப்போரின் போது, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்த அருட்கொடையாக* மேற்கொண்ட வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? பதில்: எதிரிப் படைகளுக்கு எதிராக *ஒரு…

கேள்வி 223

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 223* || அத்தியாயம் 32 _______________________________ 1 ) *பூமிக்குள் மறைந்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை மறுப்பவர்கள்*, உண்மையில் எதை மறுக்கிறார்கள்? அவர்கள், *தமது இறைவனின் சந்திப்பை மறுக்கிறார்கள்*. (32:10)…

கேள்வி 222

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 222* || அத்தியாயம் 31 ________________________________ 1 ) *அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்* என்பதற்கு இவ்வசனங்களில் கூறப்படும் காரணம் என்ன? அல்லாஹ்வே உண்மையானவன்; *அவனையன்றி மற்றவர்கள் அழைப்பவை அனைத்தும்…