Category: திருக்குர்ஆன் கேள்வி பதில்

கேள்வி 248

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 248* || அத்தியாயம் 41 – _________________________________ 1 ) மனிதனின் நிலையைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் ? (உலக) நன்மைகளைக் கேட்பதில் மனிதன் சோர்வடைவதில்லை. ஆனால், அவனுக்குத் தீங்கு…

கேள்வி 247

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 247* || அத்தியாயம் 41 – _________________________________ 1 ) நபி (ஸல்) அவர்களின் அழைப்பை முஷ்ரிக்கள் என்ன கூறி நிராகரித்தார்கள்? *பதில்* : நீர் எதன்பக்கம் எங்களை அழைக்கிறீரோ…

அல்லாஹ்வின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றது

|| *அல்லாஹ்வின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றது*! || நாம் இன்றைய உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருள் வளத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடைந்திருக்கிறோம். ஆனாலும், நமது உள்ளத்தில் உண்மையான அமைதி, நிம்மதி, மனநிறைவு என்பது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது.…

கேள்வி 246

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 246* || அத்தியாயம் 40 – _________________________________ 1 ) எதை இபாதத் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள *பதில்* : *பிரார்த்தனை – அதுவே வணக்கமாகும்”* என்று…

கேள்வி 245

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 245* || அத்தியாயம் 40 – _________________________________ 1 ) முஃமீன்களின் மனைவி, மக்கள் அவர்களின் மூதாதையர் ஆகியோருக்காக, பாவமன்னிப்பு தேடி சொர்க்கத்தை அல்லாஹ்விடம் வேண்டுவோர் யார்? *பதில்* :…

சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ

சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ* மனிதன் என்ற ரீதியில், நாம் அனைவரும் தவறு செய்பவர்களே. அறிந்தோ, அறியாமலோ பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால், செய்த தவறுக்காக வருந்தி, *அல்லாஹ்விடம்…

இஸ்லாத்தின் பார்வையில் ‘நைட் ஸ்டே’ (Night Stay) கலாச்சாரம்*

*நைட் ஸ்டே (Night Stay) கலாச்சாரம்- ஓர் இஸ்லாமியப் பார்வை* இன்று நம்மில் பலருக்கு வேகமாகப் பரவி வரும் ஒரு பழக்கம் *நைட் ஸ்டே’ (Night Stay – இரவு தங்குதல்).* வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறைகளிலோ, நண்பர்கள் குழுவாகச்…

சகோதரத்துவத்தின் ஆணிவே

|| *சகோதரத்துவத்தின் ஆணிவேர்* || இஸ்லாமிய வாழ்வியல் நெறி என்பது, அல்லாஹ்வுடனான தனிப்பட்ட உறவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, அது சக மனிதர்களுடன், குறிப்பாக *சக முஸ்லிமுடன் பேணப்படும் உறவின் ஆழத்திலும் தங்கியுள்ளது*. ஈமான் என்பது வெறுமனே நாவால் மொழியப்படும் வார்த்தைகளின் தொகுப்பல்ல,…

சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்

*சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்* இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிக முக்கியமான வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், எப்போது பார்த்தாலும் கடுமையாகச் சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.* (புகாரி 2457)…

கேள்வி 244

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 244* || அத்தியாயம் 39 – _________________________________ 1 ) நபி(ஸல் ) அவர்களும், அவர்களை பின்பற்றியவர்களே முத்தக்கீன்கள் எனக்கூறும் வசனம் எது? *உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மையென்று…

கேள்வி 243

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 243* || அத்தியாயம் 39 – _________________________________ 1 ) அல்லாஹ்வையன்றி பிறரை( அவ்லியாக்கள் மற்றும் இன்னபிறவற்றை) எந்த நோக்கத்திற்க்காக பாதுகாவலர்களாக ஏற்படுத்தி கொள்கிறார்கள்? *அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம்…

உயர்ந்த கையும் தாழ்ந்த கையும்

*உயர்ந்த கையும் தாழ்ந்த கையும்* ____________________________ இஸ்லாம் மனித வாழ்வில் கண்ணியமும், சுயமரியாதையும் மிக முக்கியமான பண்புகளாகும். ஒரு மனிதன் சமூகத்தில் பெறும் மதிப்பும் மரியாதையும், அவன் தனது தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்கிறான் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. உழைத்து வாழ்வதற்கும், பிறரிடம்…

யார் அந்த நஷ்டவாளி?

*யார் அந்த நஷ்டவாளி?* இஸ்லாம் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை மிக உயர்வாகக் கருதுகிறது. அதனை வலியுறுத்தும் விதமாக, நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபலமான ஹதீஸில், *மூக்கு மண்ணைக் கவ்வட்டும்* என்று மூன்று முறை குறிப்பிட்டார்கள். இதன் பொருள் என்னவென்பதை…

கேள்வி 242

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 242* || அத்தியாயம் – _________________________________ 1 ) தந்தைக்கு தீர்ப்பு கொண்டு சோதித்த அல்லாஹ் மகனுக்கு என்ன சோதனையை வழங்கியதாக கூறுகிறான்? (அவரை நோயுற்ற) உடலாக அவரது இருக்கையில்…

கேள்வி 241

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 241* || அத்தியாயம் – __________________________________1 ) அல்லாஹ்வின் வேதத்தில் சந்தேகத்தில் இருக்க நிராகரிப்பாளர்கள் கூறிய காரணம் என்ன? *தங்களுக்கு இடையில் இருந்து ஒருவருக்கு (நபிகளாருக்கு) மட்டும் வேதம் அருளப்பட்டதா*…

அழிந்த சமூகங்கள்: குர்ஆன் தரும் படிப்பினை

குர்ஆன் கூறும் *அழிந்து போன சமூகம்* ______________________________ இக்குர்ஆனில் உங்களுக்கு அறிவுரையும், படிப்பினையும், முன்னுதாரணங்களும் இருக்கிறது என்று அல்லாஹ் பல நிலைகளில் மனிதனுக்கு அறிவுறுத்துகிறான். உங்களிடம் தெளிவான வசனங்களையும், *உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.* அதிகமான…

மாய உலகில் மயங்காதே! மறுமையை மறவாதே!* – குர்ஆன் தரும் படிப்பினை

*மாய உலகில் மயங்காதே! மறுமையை மறவாதே!* – குர்ஆன் தரும் படிப்பினை அல்குர்ஆன் 30:7 > “*இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை மட்டுமே அவர்கள் அறிகிறார்கள்*. ஆனால், அவர்கள் *மறுமையைப் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருக்கிறார்கள்*.” விளக்கம்: மேற்கண்ட வசனத்தில், பெரும்பாலான…

கேள்வி 240

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 240* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(142~182) __________________________________ 1 ) மீன் வயிற்றில் இருந்து வெட்ட வெளியில் எறியப்பட்ட யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் எப்படி…

கேள்வி 239

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 239* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(91~141) __________________________________ 1 ) இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளிடம் என்ன பேசினார்கள்? அதனைக் கண்ட இணைவைப்பாளர்களிடம் இப்ராஹீம் நபி…

கேள்வி 238

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 238* || அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்) வசனங்கள்(33~90) __________________________________ 1 ) பொருள் அறிவோம் : عْمَلُونَ,فَوَٰكِهُ.* செயல்கள்/செயல் செய்பவர்கள்(37:39), பழவகைகள்(37:41). __________________________________ 2 ) *சொர்க்கத்தில்…