Category: மார்க்க கேள்வி பதில்

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி” (வெளியீடு : TNTJ தலைமைஆக்கம் : MA அப்துர் ரஹ்மான் MISC இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு,…

*தொழுகையின் போது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்????* “தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு…

குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா

*குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா?❓* ✔அபூசயீத் அல்குத்ரீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது : நபி ( ஸல் ) அவர்கள் , ( பருகும் எனத்தினுள் ( வாயால் ஊதுவதற்குத் தடை விதித்தார்கள் . அப்போது ஒரு…

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்❓

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்❓ 90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதா⁉️ நீங்கள் குறிப்பிடுவது போல் எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது. அவனும் வழி தவறி…

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது? ரமலான் மாத்த்தில் கட்டாயம் முழு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளதா? குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் !…

முஸ்லிமல்லாதவருக்கு(பிறமத) ஸலாம் சொல்லலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும்…

*மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்?*

மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: *’மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!’*…

ஏழு கிராஅத்கள் பற்றி உண்மை நிலை என்ன ?

ஏழு கிராஅத்கள் பற்றி உண்மை நிலை என்ன ? ஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர். அல்லாஹ் திருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் தருகிறான். (பார்க்க 15:9) அல்லாஹ்வின் வேதத்தில்…

*அல்லாஹ் மறுமை நாளில் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?*

*அல்லாஹ் மறுமை நாளில் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?* *அறிந்திருக்கவில்லை* மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில்)…

மறுமையில் நபியின் பெற்றோரின் நிலை…?

மறுமையில் நபியின் பெற்றோரின் நிலை…? நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் இறை மறுப்பாளர்கள் என்று நாமாக நமது சொந்தக் கருத்தையோ, அல்லது கற்பனைக் கதையையோ குறிப்பிடவில்லை. தனது தாய், தந்தையர் நரகவாதிகள் என்று நபியவர்களே தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அனஸ் (ரலி) அவர்கள்…

786 என்று எழுதுவது கூடுமா?

786 என்று எழுதுவது கூடுமா? பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. ஒருவரின் பெயரில் உள்ள ஆரம்ப எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கமும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று…

*தண்ணீர் can விர்க்கலாமா ?*

தண்ணீர் can யை விற்பனை செய்யலாமா ? தண்ணீர் வியாபாரம் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் 2925 தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர்…

வறுமை என்பதும் சோதனையே

வறுமை என்பதும் சோதனையே வறுமை சிறப்பிற்குரியது, வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல். இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவை யெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து…

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! மனிதன் மனிதனைக் கடவுளாக்கினான். இங்கு தான் தெய்வீகத்தன்மை யாருக்குச் சொந்தம் என்பதைத் திருக்குர்ஆன் விளக்கியது. தெய்வீகம் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தம்; அவனுடைய தனித்தன்மை; அந்தத் தனித்தன்மையில் மனிதனுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை என்று முழங்கியது.…

ஜோஷியம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், குறிப்பார்த்தல் போன்ற காரியங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா❓

ஜோசியம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், குறிப்பார்த்தல் போன்ற காரியங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா❓ நமக்கு நாளை என்ன நடக்கும் என்ற மறைவான விசயங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். ஜோசியக்காரர்கள், குறிகாரர்கள் நமக்கு நாளை நடக்கவிருப்பது நல்லதா? கெட்டதா? என்பதை அறிவார்கள்…

அகீகாவின் சட்டங்கள்

அகீகாவின் சட்டங்கள் குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால்…

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா? அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜ‚ப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற…

என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார்; இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா

என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார்; இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா⁉️ எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? அவர் என்ன இகழ்ந்து பேசினார்? அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை…

வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா?

வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா? நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375) 3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ…