Category: பயனுள்ள கட்டுரைகள்

முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..

*முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..* ——————————————- *எளிமையான வாழ்க்கை!* *ஏழ்மையில் பரம திருப்தி!* *எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!* *அநியாயத்திற்கு அஞ்சாமை!* *துணிவு!* *வீரம்!* *அனைவரையும் சமமாக மதித்தல்!* *மிக உயர்ந்த இடத்தில்…

மனிதர்களில் சிறந்தவர்கள்–உண்மையைப் பேசுபவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்–உண்மையைப் பேசுபவர்கள் உண்மை என்பது நன்மையின் பக்கம் வழிகாட்டும்; நன்மை என்பது சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதை என்றும் நினைவில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். உண்மைக்கு புறம்பாக பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு வாழ்பவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். உலக வாழ்வின்…

மனிதர்களில் சிறந்தவர்கள்–மனைவியரிடம் சிறந்தவர்கள்

மனைவியரிடம் சிறந்தவர்கள் ஒருவர், தாம் அவ்வப்போது சந்திக்கிற சமுதாய மக்களிடம் தமது சுய குணங்களை மறைத்து விடலாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடிக்க முடியும். ஆனால், எப்போதும் தொடர்பு கொள்கின்ற, அடிக்கடி சந்திக்கின்ற தமது குடும்பத்தாரிடம் இப்படி இருக்க…

மனிதர்களில் சிறந்தவர்கள்–படைத்தவனைத் துதிப்பவர்கள்

படைத்தவனைத் துதிப்பவர்கள் ஏழு வானங்கள், பூமி மற்றும் அவற்றுள் இருக்கின்ற அனைத்துக்கும் உரிமையாளனாக இருக்கும் ஏக இறைவன், மிகப் பெரியவன். அவனது அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது. ஆதலால், அவனே அனைத்துப் புகழுக்கும் உரித்தானவன்; தகுதியானவன். அவன் அனைத்து விதமான தேவைகள்,…

மனிதர்களில் சிறந்தவர்கள்–இணக்கம் கருதி ஸலாம் சொல்பவர்கள்

இணக்கம் கருதி ஸலாம் சொல்பவர்கள் நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் எதாதொரு விஷயத்திலும் எந்தவொரு மனஸ்தாபமும் வரவே வராது என்று எவராலும் உறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனிதர்கள் என்ற அடிப்படையில் நம்மிடம் இருக்கும் குறைகளால் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு…

மனிதர்களில் சிறந்தவர்கள்–குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்–குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர்கள் மனிதர்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதற்கு அல்லாஹ்வினால் இறுதித் தூதராக நியமிக்கப்பட்டவர் மும்மது நபி (ஸல்) அவர்கள். அல்லாஹ்விடம் இருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற அற்புதங்களில் மிகவும் சிறந்தது, திருமறைக் குர்ஆன். இது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்…

மனிதர்களில் சிறந்தவர்கள்–குழப்பங்களைத் தவிர்ப்பவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்–குழப்பங்களைத் தவிர்ப்பவர்கள் குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது என்பது குர்ஆனின் போதனை. இதன் மூலம் குழப்பத்தின் கோரமுகத்தை, அதன் விஷத்தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குழப்பம் என்பது குடும்பம், நாடு, சமுதாயம் என்று எந்த இடத்தில் இருந்தாலும் அதை…

மனிதர்களில் சிறந்தவர்கள்–கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்–கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள் இறைவழியில் உயிரை இழந்த தியாகியாக இருந்தாலும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால், அவர் சொர்க்கம் செல்ல இயலாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது. இதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எந்தளவிற்கு மிகப்பெரும்…

மனிதர்களில் சிறந்தவர்கள்–பதவியை வெறுப்பவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்–பதவியை வெறுப்பவர்கள் உலக இன்பங்கள் மனிதனை மார்க்கத்தை மறந்து வாழும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. அத்தகைய சுகபோகங்களுள் முக்கிய ஒன்றாக இருப்பது பதவி. பதவி சுகமும் அதை அடைவதற்காக இருக்கும் அளப்பறிய ஆசையும் மனிதர்களை மார்க்கத்தின் வரம்புகளை மீற வைக்கின்றன.…

மனிதர்களில் சிறந்தவர்கள்–பிறருக்குத் துன்பம் தராதவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்–பிறருக்குத் துன்பம் தராதவர்கள் நமது வாழ்நாளில் அனைத்து காரியங்களும் நன்றாக இருக்க வேண்டும்; எப்போதும் இன்பமாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எந்தவொரு நிகழ்விலும் தீமை ஏற்பட்டு விடக்கூடாது; துன்பத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறோம். இதே…

மனிதர்களில் சிறந்தவர்கள்- நற்குணம் கொண்டவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்- நற்குணம் கொண்டவர்கள் ஒருவர் எல்லா வகையிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால், அவர் நற்குணம் நிறைந்தவராக இருக்க வேண்டும். நற்குணம் இல்லாதவர் எண்ணற்ற திறமைகளை ஆற்றல்களை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். நற்குணங்களை நடைமுறையில் தொலைத்துவிட்டு, எவ்வளவுதான்…

மனிதர்களில் சிறந்தவர்கள்-மார்க்கத்திற்காகப் போராடுபவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்-மார்க்கத்திற்காகப் போராடுபவர்கள் படைத்தவனின் மகத்தான கிருபையால் இந்த இஸ்லாமிய மார்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சத்திய நெறிமுறைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தூய எண்ணமும் அதற்குத் தோதுவான செயல்பாடுகளும் நம்மிடம் இருக்க வேண்டும்.…

மனிதர்களில் சிறந்தவர்கள்-நன்மை ஏவி தீமையைத் தடுப்பவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்-நன்மை ஏவி தீமையைத் தடுப்பவர்கள் மனிதகுலம் வாழ்வும் வளர்ச்சியும் பெறுவதற்குரிய நன்மையான காரியங்களை இஸ்லாம் தெளிவாகப் போதித்து இருக்கிறது. அதுபோன்று அதை இகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தள்ளுக்கிற அனைத்து விதமான தீமைகளையும் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறது. இருப்பினும், அதிகமான மக்கள் நன்மைகளைக்…

மனிதர்களில் சிறந்தவர்கள்- நற்காரியங்களைச் செய்பவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்- நற்காரியங்களைச் செய்பவர்கள் அனைத்து விதமான அருட்கொடைகளையும், வாய்ப்புகளையும் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளிக்கவில்லை. மாறாக, அவன் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் கொடுத்து இருக்கிறான். இந்நிலையில், ஏக இறைவன் நமக்குக் கொடுத்திருப்பதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நற்காரியங்களைச் செய்பவர்களாக…

மனிதர்களில் சிறந்தவர்கள்-இறையச்சம் கொண்டவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்-இறையச்சம் கொண்டவர்கள் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புவதோடு அவனுக்குப் பயந்து வாழ்வது அவசியமாகும். இத்தகைய இறையச்சம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பாகும். தனிமனிதனும் சமுதாயமும் நன்றாக இருப்பதற்கு இந்தப் பண்பு முக்கியமான ஒன்று.…

மனிதர்களில் சிறந்தவர்கள்-ஏக இறைவனை நம்பியவர்கள்

மனிதர்களில் சிறந்தவர்கள்-ஏக இறைவனை நம்பியவர்கள் காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வார்கள். எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஏதாவதொரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் சீரான இயக்கத்திற்குப் பின்னாலும் காரணகர்த்தாவாக ஒரேயொரு இறைவன் இருக்கிறான்.…

தூய உள்ளம்*

*தூய உள்ளம்* *அனைத்துச் செயல்களும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன* என்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு காரியத்தையும் மறுமையில் இறைவனிடம் நற்கூலியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும்…

அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம்

அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம் நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே…

இணை கற்பிக்கும் காரியங்கள்

இணை கற்பிக்கும் காரியங்கள், இறந்தவர்கள் செவியேற்பார்களா?, இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் இறந்தவர்கள் செவியேற்பார்களா? இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன்…

மக்கத்து காஃபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

மக்கத்து காஃபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும் அல்லாஹ்வை நம்பிய மக்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவதேன்? அல்லாஹ்வை ஏற்ற மக்களுக்கு ஏன் இறைத் தூதரை அனுப்ப வேண்டும்? கடவுள் விஷயத்தில் அவர்கள் செய்த தவறு என்ன? திருக்குர்ஆனை…