Category: பயனுள்ள கட்டுரைகள்

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? புதிய ஆய்வு முடிவுகள்! இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது. இது குறித்து சில…

நபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓

*நபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓ இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் அல்குர்ஆனும் மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் உங்கள் பார்வைக்கு உம்ரா செய்யும் முறை என்ன? இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத்…

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே…

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை.

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை. ஆக்கம்: மௌலவி அப்துந்நாசர் MISc குனூத் நாஸிலாவின் நோக்கம் குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய…

அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து….

அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து…. அமல்களின் சிறப்புகள்‘ என்றதொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம் கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம்…

மரணத்தை நினைவுக் கூறுவோம்

➖➖➖➖➖⚰மரணம்⚰➖➖➖➖➖ 34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்‘ என்று கூறுவீராக! 62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. 63:10. உங்களுக்கு மரணம்…

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் மீராள் மைந்தன், கடையநல்லூர் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே…

நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது

நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது ‘இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன்’ இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை…

வானவர்கள்(الْمَلَائِكَةَ) என்றால் யார் ?

மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் ’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’ மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும் ’மலகைன்’ இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன்…

மண்ணறை(கப்ர்) வாழ்க்கை என்றால் என்ன?

மண்ணறை வாழ்க்கை மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன? மனிதர்கள் மரணித்ததி­ருந்து, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு மத்தியில் உள்ள காலகட்டமே மண்ணறை வாழ்க்கையாகும். இதற்கு ”ஃபர்ஸக்” திரை மறைவு வாழ்க்கை என்று கூறப்படும்.. கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் என்ன? ஒருவர் கப்ரில்…

ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல்

ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல் கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம் முஸ்லிம் 1977?) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் கேள்வி…

“இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை”

இறைவனில் திருப்பெயரால்… “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” உலக மக்களில் சுமார் 150 கோடி மக்களால் இஸ்லாம் பின்பற்றப்பட்டு வருகின்றது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவல் முழு உலகிலும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். ஆயினும் பெரும்பாலான…

திருக்குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

திருக்குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை ஓரிறைக் கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அனைத்து வழிகளையும் திருக்குஆன் அடைத்து விட்டாலும் குர்ஆனுடன் தொடபு இல்லாத முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும்…

குர்ஆன் எனும் வாழ்வியல் போதனை

குர்ஆன் எனும் வாழ்வியல் போதனை திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு தொலைவில் நிற்கின்றது. அது எந்தெந்தத் துறைகளில் விலகி நிற்கின்றது? என்பதைக் கீழ்க்காணும் பட்டியல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கடவுள் கொள்கை…

பெருநாள் தொழுகை சட்டங்கள்

பெருநாள் தொழுகை சட்டங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்)…