Category: பயனுள்ள கட்டுரைகள்

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 08

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 08 உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 07

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 07 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 06

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 06 ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 05

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 05 ஹப்ஸா (ரலி) அவர்கள் ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 04

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 04 ஆயிஷா (ரலி) அவர்கள் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 03

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 03 ஸவ்தா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 02

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 02 கதீஜா (ரலி) அவர்கள் இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும். நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல்…

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 01

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?-பாகம் 01 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்? ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள்…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-இறுதி பாகம் 

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-இறுதி பாகம் அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதானத்திற்குக் கொடுத்த முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் சென்ற உரையில் கண்டோம். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் இப்போது பார்ப்போம். ஹுதைபிய்யா ஒப்பந்த…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 04

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 04 நான்காவது கொந்தளிப்பு – சுஹைலின் நிபந்தனை மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’ என்று நிபந்தனையிட்டார். ஒப்பந்தத்தில்…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 03

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 03 நம்பிக்கையாளர் புதைலின் வரவு இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே)…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 02

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 02 கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன்…

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 01

போர் நெறியைப் போதித்த இஸ்லாம்-பாகம் 01 ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம், மனித சமுதாயத்திற்கு நல்லதை ஆதரிக்கும்; தீமையை எதிர்க்கும். நியாயமான செயல்களை அனுமதிக்கும்; அநியாயமான,…

அழைப்புப் பணி

_________________ *அழைப்புப் பணி* ———————- அன்றைய அரபுகளில் ஒட்டகங்களில் *உயர்ந்த ரக ஒட்டகமான செந்நிற ஒட்டகத்தை* மதிப்பிட்டிருந்தார்கள். ஒருவர் செந்நிற ஒட்டகத்தை வைத்திருந்தால் அது அவருக்குப் பெருமையாக இருக்கம். இதை வைத்துக்கொண்டு *ஒருவருக்கொருவர் பெருமையடித்துக்* கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:…

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள். ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு…

வறுமையைக் கொண்டு சொர்க்கம் 

வறுமையைக் கொண்டு சொர்க்கம் வறுமையை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. ஷைத்தான் தான் வறுமையைப் பற்றி நம்மை பயமுறுத்துகிறான். ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.…

வறுமை குறையல்ல மாறாக சோதனையே 

வறுமை குறையல்ல மாறாக சோதனையே வறுமை ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும்…

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக செய்த பிராத்தனை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறைவனிடம் தன் சமுதாத்திற்காக பல்வேரு பிரார்த்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவ்வாறு கற்று தந்த பிரார்த்தனைகளை யாவும் மனிதர்கள்…

அழைப்பாளர்களின் கவனத்திற்கு

அழைப்பாளர்களின் கவனத்திற்கு -பேச்சின் ஒழுங்குகள் சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று…

வறுமையும், வசதிகளும் சோதனைதான்

வறுமையும், வசதிகளும் சோதனை தான் வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால்…