Category: பயனுள்ள கட்டுரைகள்

மத்ஹபுகள் கூறும் தந்திரங்களின் மூலம் சட்டத்தை வளைத்தல்

தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல் மார்க்கச் சட்டங்கள் மறுமை வாழ்வுக்கு அஞ்சி கடைப்பிடிக்க வேண்டியவை என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் மார்க்கச் சட்டம் இதுதான் என்று தெரிந்து கொண்டு அதை மீறுவதற்காக மத்ஹப் நூல்களில் தந்திரங்கள் சொல்லித்…

மத்ஹப் கூறும் குடும்பப் பிரச்சனைகள்

மத்ஹப் கூறும் குடும்பப் பிரச்சனைகள் நான்கு வருட கர்ப்பம் ஒரு குழந்தை கர்ப்ப அறையில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதில் பல சட்டப்பிரச்சனைகள் உள்ளன. கணவனுடன் தொடர்பு இல்லாத பெண் பெற்றெடுக்கும் குழந்தை அந்தக் கணவனுடைய குழந்தை என்று முடிவு செய்வது…

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள்

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள் இவர்களின் வடிகட்டிய முட்டாள்தனத்தை மேலும் பாருங்கள் மொத்த நபிமார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபிகள் நாயகத்தின் தலைமுடிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரமாகும். நூல் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்…

நான்கு இமாம்கள் பற்றிய அறிமுகம்

நான்கு இமாம்கள் பற்றிய அறிமுகம் இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அறிஞர்கள் தோன்றி மார்க்கப்பணிகள் செய்துள்ளனர். நபித்தோழர்களில் மார்க்க அறிவு பெற்றவர்கள் அவர்களில் சிறந்தவர்களாவர். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) உள்ளிட்ட எண்ணற்ற நபித்தோழர்கள் மார்க்க அறிஞர்களாக…

மத்ஹபு அறிஞர்களின்- மடமையான சட்டங்கள்

மடமையான சட்டங்கள் இமாமை அறுத்து குர்பானி கொடுக்கலாம். மத்ஹபு அறிஞர்கள் எந்த அளவு மூடர்களாக இருந்துள்ளனர் என்பதற்கும், ஆபாசமாகச் சிந்திப்பதையே ஆய்வு என்று கருதியுள்ளனர் என்பதற்கும் பின் வரும் அதிசயச் சட்டம் ஆதாரமாக அமைந்துள்ளது. உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஆண் பிராணி (அதாவது…

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள் மத்ஹபுகள் என்பன திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாக இருந்தும் எப்படி இச்சமுதாயத்தில் நிலைபெற்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் சிறு வயதினரை மூளைச்சலவை செய்து மத்ஹபு வெறியை ஊட்டி ஆலிம்களை…

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான…

எலிகள் ஏற்படுத்தும் தீய விளைவுகள்

எலிகள் ஏற்படுத்தும் தீய விளைவுகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும். இதை…

மவ்லிதை எழுதியவர் யார்? மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?

மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8) ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான…

ஜனாஸா

ஜனாஸா வைக்கும் முறை ஜனாஸாவை இமாமுக்கு முன்னால் குறுக்கு வசமாக வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது, ஜனாஸா கிடத்தப்பட்டது போன்று அவர்களுக்கும், கிப்லாவிற்கும் இடையில் நான் குறுக்கு வசமாகப் படுத்துக் கிடப்பேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)…

ஜும்ஆ தினத்தில் அதிகமாக_ஸலவாத் கூறுவோம்

ஜும்ஆ தினத்தில் அதிகமாக_ஸலவாத் கூறுவோம்———————————————-உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது…

தர்ஹாக்கள் – சாபத்திற்குரிய தலங்கள்

தர்ஹாக்கள் – சாபத்திற்குரிய தலங்கள் உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம்…

அன்சாரிகளின் தாராள மனம்

அன்சாரிகளின் தாராள மனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்ன போது அது மதீனா மக்களையும் ஈர்த்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும்…

உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று ஜாமிவுஸ்ஸகீர் என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதா?

உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று ஜாமிவுஸ்ஸகீர் என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதா? ஜாமிவுஸ்ஸகீர் என்பது ஒரு ஹதீஸ் நூலல்ல. பல்வேறு ஹதீஸ் நூற்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் தான். நீங்கள்…

ஏன் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் தமிழகத்தில்?

ஏன் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் தமிழகத்தில்? “நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள், தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது” இப்படியொரு அறிவிப்பு தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரம் துவங்கியதும் 90 சதவிகிதம்…

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அந்த வீட்டுக்குச் செல்லலாமா

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அந்த வீட்டுக்குச் செல்லலாமா❓❓ 🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். 📚ஹதீஸ்👇🏻👇🏻 தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம்…

*எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!* رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ *Our Lord, forgive me,…

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்…

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்… சபீர் அலீ M.I.Sc. ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா?…

உலக வாழ்க்கை

————————-உலக வாழ்க்கை❓————————-உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம்…

நாம் செய்யக்கூடிய எந்த நற்காரியமும் அற்பமானதல்ல!

நாம் செய்யக்கூடிய எந்த நற்காரியமும் அற்பமானதல்ல! நமது செயல்களுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் நற்காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது அவசியம். முதலில், நற்செயல்களில் சிறிதோ, பெரியதோ எதையும் அற்பமாகக் கருதக்…