பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது. ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன் 17:15) இது தான் இறைவனின் நீதி. ஆனால்…