Category: பயனுள்ள கட்டுரைகள்

தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓

*தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓* *தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது* என்கின்றனர்⁉️ *இது சரியா❓* குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை…

அதிசய பதிவேடு*

*அதிசய பதிவேடு* அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்லாமல் மனிதனோடு தொடர்புள்ள பல பொருப்புகளை *வானவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதிலே மனிதர்களை கண்கானித்து நன்மை தீமைகளை பதிவு செய்வதும் ஒன்றாகும்.* ‎‏ *ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.* *(அல் குர்ஆன் 86 :4)*…

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான ஓர் இடம் தான் பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம் . எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன…

//குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள்?//

//*குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள்?*// *1. ஜஹன்னம் (52:13)* *2. ளலா (70:15)* *3. ஹுதமா (104:4,5 )* *4. ஸகர் ( 54:48, 74:26, 27, 42)* *5.ஜஹீம் ( 69:31)* *6. ஹாவியா (101:9)* //*நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு…

கடுமையான வேதனை

கடுமையான வேதனை இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமை வாழ்வின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.…

கடுமையான வேதனை

கடுமையான வேதனை இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமை வாழ்வின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.…

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து!

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து! ❓ ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன❓ அல்லாஹ்வின்…

இப்ராஹீம் நபி புனர்நிர்மாணம் செய்தல்

இப்ராஹீம் நபி புனர்நிர்மாணம் செய்தல் “கஅபா’ ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு…

கஅபாவின் சிறப்பு சட்டங்கள்

கஅபாவின் சிறப்பு சட்டங்கள் நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில: அங்கு கொலை செய்வதோ போர் புரிவதோ கூடாது. அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது. இப்னு அப்பாஸ் (ரலி)…

உண்மையை மறைக்காத உத்தமத் தூதர்

உண்மையை மறைக்காத உத்தமத் தூதர் அல்லஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு: அவ்வாறு நபிகளாரின் வாழ்கை ஏராளமான முன்மாதிரிகள் கொண்ட வாழ்கையாக அமைந்து இருந்தது. திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிளும் அவர்களின் வாழ்கையில்…

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்மாதிரி -மாமனிதர்

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்மாதிரி -மாமனிதர் பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க…

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா?

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா? سنن الترمذى (7 / 259) 1774 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ…

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக்

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக் செல்போன் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இன்றைக்கு இரண்டு வயது குழந்தை முதல் தள்ளாத வயோதிகர் வரை அனைவரின் கரங்களிலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போன் பயன்பாட்டின் மிக அசுர வளர்ச்சியின் அடையாளமாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை…

யார் நல்ல நண்பன் – யார் கெட்ட நண்பன்

யார் நல்ல நண்பன் – யார் கெட்ட நண்பன் ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுவதில் இந்த நட்புத்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் பழகத்தினால் ஒழுக்கக்கெட்டவனாக மாறிவிடுகின்றான். படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன்…

மார்க்க சபைகளில் பங்கேர்ப்பதின் முக்கியத்துவம் 

மார்க்க சபைகளில் பங்கேர்ப்பதின் முக்கியத்துவம் மார்க்கத்தை அறியவும், அதன்படி வாழவும், அடுத்தவருக்கு அறிவிக்கவும் தேவைப்படும் வழிமுறைகள் அல்லாஹ்வின் தூதருடைய வாழ்வில் இருக்கின்றன. இவ்வகையில், இறைத்தூதரிடம் வந்து மக்கள் மார்க்கம் கற்றுக் கொண்ட சம்பவங்கள் உள்ளன. பல்வேறு தருணங்களில் நபிகளாரே மக்கள் கூடியிருக்கும்…

இத்தா என்பது என்ன?

இத்தா என்பது என்ன? இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த…

அனைத்து வகையான இத்தாக்களின் கால அளவு.

அனைத்து வகையான இத்தாக்களின் கால அளவு. கணவனை இழந்த பெண்களின் இத்தா. (4 மாதம் 10 நாள். கற்பிணி பெண்கள் தவிர வேறு யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை) உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்…

செல்போனில் சீரழியும் இளைஞர்கள்

செல்போனில் சீரழியும் இளைஞர்கள் நவீன விஞ்ஞான சாதனங்களால் மனிதனுக்கு பயன் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன் படுத்தவில்லை என்றால் நம்மை அது நரகத்தின் அதள பாதாலத்தில் கொண்டு போய்விடும்.அந்த நவீன சாதனங்களில் ஒன்று செல்போன் இளைய சமுதாயத்தை நாமாக்கும் சாதனமாக…

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார்

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார் (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,…

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார்

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார் (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,…