Category: பயனுள்ள கட்டுரைகள்

இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமியர்கள் …

இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமியர்கள் … மறைக்கபட்ட உண்மை….தெரிந்தவை சில தெரியாதவை பல… இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லீம்கள் சிறப்பு பங்காற்றியுள்ளனர். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை…

பித்அத்தை கண்டறிய எளிய வழி!

*பித்அத்தை கண்டறிய எளிய வழி!* வஹி எனும் இறைச் செய்தி மட்டுமே மார்க்கமாக பின்பற்றத் தகுதியானது. அந்த வஹிச் செய்தி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் என்ற இரண்டு விதத்தில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதில் இல்லாத எதுவும் மார்க்கம் என்ற பெயரில்…

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி)

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) அவர் தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப்…

ஆயத்துல் குர்ஸீ சிறப்பு

ஆயத்துல் குர்ஸீ சிறப்பு திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாக கூறப்படும் சிறப்புகள் பற்றி அவை ஆதாரப்பூர்மானதா? பலவீனமானதா என்பதை நாம் பார்த்து வருகிறோம். இத்தொடரில் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி…

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு சூரத்துல் பகராவின் சிறப்புகள் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை…

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. அல்குர்ஆன் 60:4 சோதனைகள் அனைத்தையும் வென்றவர் இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவர் அவற்றை…

பித்அத் ஓர் வழிகேடு

பித்அத் என்பதின் அர்த்தம் என்ன? பித்அத் என்பது அரபு வார்த்தையாகும். இதற்கு புதுமை, நவீனம் என்பது இதன் பொருளாகும். புதிய ஆடை, புதிய செருப்பு, புதிய மொபைல் என்பதை போல் பயன்படுத்தப்படும் புதுமையை மட்டும் குறிக்கும் ஒற்றை வார்த்தையுடன் இதன் அர்த்தம்…

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்)

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்) மார்க்கச் சட்டத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (அல்குர்ஆன் 42:21) இது…

நல்லறங்களில் மிகவும் சிறந்தது

*சிந்திக்க வைக்கும்…* ஹதீஸ் *ஸஹீஹ் முஸ்லிம்: 4989.* ———————————————- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *“நல்லறங்களில் மிகவும் சிறந்தது*, *ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்”* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”. என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)…

பெண்களில் சிறந்தவர்கள்….

__________________________ பெண்களில் சிறந்தவர்கள்…. —————————— அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்*. *தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி;…

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓ திருக்குர்ஆன் 5:5 வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா? தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்…

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது? குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான…

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ?

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது…

கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு?

கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு? காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று…

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:…

எது உண்மையான ஒற்றுமை?

எது உண்மையான ஒற்றுமை? நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:104 உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! அல்குர்ஆன் 15:94…

இஃதிகாஃப்

\\*இஃதிகாஃப்*\\ இஃதிகாப் என்ற சொல்லுக்கு *தங்குதல்*?என்ற பொருள். பள்ளியில் தங்குவதைக் குறிக்கும். இதுவும் ஓரு வணக்கமாகும். இந்த வணக்கம் முந்தைய காலத்திலும் இருந்துள்ளது. (திருக்குர்ஆன்: *2:125*) நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் *கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்*. நபித்தோழர்களும்…

   தூதர் வழியில் தூய ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ் ஹஜ் நினைவுக் குறிப்பேடு ஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து…

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வரலாறு

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வரலாறு இயற்பெயர்: ஃகுமைஸா பின்த் மில்ஹான் முஸ்லிம்-4851, ரூமைஸா புகாரி-3679 என்றும் உம்மு சுலைம் என்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள்-தந்தை பெயர்: மில்ஹான்; தாயார் பெயர்: முலைக்கா (ரலி) புகாரி-380, 860 உடன்பிறந்தவர்கள்: ஹராம் இப்னு…

பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது ”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி…